எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெளியே சொல்லப்படாத, சொல்லக் கூடாத ஒரு தொகைக்கு ஹர்திக் பாண்டியாவை அவரது சம்மதத்துடன் மும்பை இந்தியன்ஸிற்கு விற்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம். வீரர்கள் பரிமாற்றம் அல்லது வீரர்கள் விற்பனை எப்படி நிகழ்கிறது என்பதை நாம் அறிந்து கொள்வோம்.
கால்பந்து போட்டியில்...
இது போன்ற வீரர்கள் பரிமாற்றம், வீரர்களை விற்பது என்பது கால்பந்து தனியார் லீக்குகளிலிருந்து ஐ.பி.எல் தத்தெடுத்துக் கொண்ட நடைமுறையாகும். ஒரு ஐ.பி.எல் அணியிலிருந்து இன்னொரு ஐ.பி.எல் அணிக்கு ஒரு வீரர் விற்கப்படும் ஒப்பந்தத்தில் என்ன தொகைக்கு வீரர் விற்கப்படுகிறாரோ, அந்த ஒட்டு மொத்த டீல் முழுதும் பணப்பரிமாற்றத்தின் மூலமே நடைபெறும். அல்லது வீரர்கள் பரிமாற்றம் எனில் அந்தந்த வீரரின் ஏலத்தொகை இடைவெளியை நிரப்பும் தொகைப் பரிமாற்றத்தின் மூலம் நிகழும். இதுவும் ரொக்க டீல்தான். சரி! இதற்கெல்லாம் என்ன கணக்கு, தணிக்கை உண்டா? என்ற கேள்வியும் எழும்.
வர்த்தகச் சாளரம்...
ஐ.பி.எல் விதிமுறைகளின்படி ஒரு சீசன் முடிந்தவுடன் ஒரு மாதம் கழித்து இந்த வீரர்கள் வியாபார சாளரம் திறக்கப்படும். ஏலத்திற்கு ஒருவாரம் முன்னதாக சாளரம் மூடப்படும். பிறகு அடுத்த சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதம் வரையிலும் நீடிக்கும். 2009-ல் இந்த வீரர்கள் வர்த்தகச் சாளரம் ஐ.பி.எல்--ல் திறக்கப்பட்டது. டெல்லி டேர் டெவில்ஸ் அணியிடமிருந்து மும்பை இந்தியன்ஸ் ஷிகர் தவானை வாங்கியதன் மூலம் இது தொடங்கியது. ஆஷிஷ் நெஹ்ரா-ஷிகர் தவான் பரிமாறிக்கொள்ளப்பட்டனர்.
அறிவிக்கப்படாத...
ஹர்திக் பாண்டியா வர்த்தகத்தில் அறிவிக்கப்படாத தொகைக்கு விற்கப்பட்டுள்ளார். பொதுவாக ஏலத்தொகைக்கு சரிசமமான தொகைதான் டீலாக இருக்கும். சரி! வீரர்கள் சம்மதம் தேவையா என்றால் கட்டாயம் தேவை என்றே ஐ.பி.எல் விதிகள் கூறுகின்றன. ஹர்திக் விஷயத்தில் குஜராத் டைட்டன்ஸ் இயக்குநர் விக்ரம் சோலங்கி கூறும்போது, ‘ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் செல்ல விருப்பம்’ என்று தெரிவித்தார்.
ரவீந்திர ஜடேஜா....
2010-ல் ரவீந்திர ஜடேஜா ரகசியமாக இன்னொரு அணியுடன் பேரம் பேசியதாக ஒரு சீசன் அவர் தடை செய்யப்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் புதிப்பிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலேயே ஜடேஜா மும்பையுடன் பேரத்தில் இறங்கினார், இது ஐ.பி.எல் வீரர்கள் ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று அவர் தடை செய்யப்பட்டார். ஒரு வீரர் ஒரு அணியிலிருந்து இன்னொரு அணிக்குச் செல்ல விரும்புகிறார், ஆனால் அணி உரிமையாளர் அதற்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? உரிமையாளர் முடிவே இறுதியானது. ஒரு புறம் வீரர்கள் விருப்பம் கட்டாயம் மறுபுறம் வீட்டோ பவர் அணி உரிமையாளருக்கே.
உரிமையாளர்களிடையே...
வீரர்கள் பரிமாற்றத் தொகை என்பது வீரர்களை கொடுத்து வாங்கும் உரிமையாளர்களிடையே நடைபெறும் ஒப்பந்தமாகும். வீரர்களின் ஏலத்தொகையை விட எத்தனை அதிகம் செலவழிக்கப்படுகிறதோ அதுதான் பரிமாற்றத் தொகை. ஹர்திக் பாண்டியா விவகாரத்தில் மும்பை இண்டியன்ஸ், குஜராத் டைட்டன்ஸுக்கு அறிவிக்கப்படாத ஒரு பரிமாற்றத்தொகையைக் கொடுத்தது. இந்த பரிமாற்றத்தொகைக்கு எந்த ஒரு உச்ச வரம்பும் கிடையாது, ஆனால் என்ன தொகை என்ற விவரம் ஐ.பி.எல் மட்டுமே அறிந்த ஒன்று.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
துருக்கி அரசுடன் ஒப்பந்தம்: ஆயுதங்களை கீழே போட்ட குர்திஷ் பிரிவினைவாதிகள்
12 Jul 2025இஸ்தான்புல், துருக்கியுடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈராக்கிய குர்திஷ் பிரிவினைவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட தொடங்கியுள்ளனர்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
கடந்த 10 நாட்களில் வெப்ப அலையால் 2,300 பேர் பலி
12 Jul 2025லண்டன், ஐரோப்பியாவின் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வ
-
சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம்: வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை, சிறிய பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று வி.சி.க.வினருக்கு திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.