எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவனந்தபுரம், கேரளாவில் பெய்து வரும் பலத்த மழையால் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல சாலைகள் துண்டிக்கப்பட்டன.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. திருவனந்தபுரத்தில் மார்க்கெட் பகுதியில் பல வணிக நிறுவனங்களில் மழை நீர் புகுந்தது. தாழ்வான வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. மலை அடிவாரங்களில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
பல ஏரிகள் நிறைந்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆலப்புழாவில் பல பகுதிகள் தண்ணீரால் சூழ்ந்தன. இன்னும் வரும் சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை தெரிவிக்கிறது. இது போல் பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


