எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : பள்ளிக்கல்வித்துறையில் அன்பில் மகேஷ் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் சாலை பசுமலையில் உள்ள மாதா அமீர்தானந்தமயி மடத்தில் இலவச மருத்துவ முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் மற்றும் மாதா அமிர்தானந்தமயி மடத்தினர் சார்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்டார் ரோட்டரி சங்கத் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். மாதா அமிர்தானந்தமயி மடம் சுவாமிஜி சச்சிதானந்த ஆசி உரை வழங்கினார். நிகழ்வில் ஆடிட்டர் சேது மாதவா, மதுரையின் அட்சயப் பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, ரோட்டரி பொருளாளர் கன்னியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமினை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் முன்னாள் அமைசச்ரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது-
2023-ல் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் மகாவிஷ்ணு நெருக்கமான தொடர்பிலிருந்து உள்ளார்.அதனால் தான் ஆங்காங்கே தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது என்று செய்திகள் கசிந்து வருகிறது. தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்து நிர்வாகக் குளறுபடிகளில் இருந்து இவர்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்று இந்த அரசு நினைக்கிறது.அதனால் ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் அன்பில் மகேஷ் பொறுப்பேற்ற முதல் பல சர்ச்சைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது புதிதாக அறிக்கைகள் வெளியிடுவதும் பின்னர் அது சர்ச்சைக்கு உள்ளானதும் வாபஸ் பெறுவதுமாக நடைபெறுகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் பாதுகாப்பு சூழ்நிலை தான் உள்ளார். பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் தான் பாதுகாப்பாக சூழ்நிலையில் இல்லை. அரசு பள்ளியில் தனிநபர் எப்படி சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்ல முடியும் பள்ளிக்கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
உதயநிதி மதுரைக்கு அறிவிக்கப்படாத முதல்வராக வருகிறார். மதுரையே அல்லோல்லாபட்டு உள்ளது.முதலமைச்சருக்கு ஒரு படி மேல் ஆடம்பரங்கள் அமைச்சர்களால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக கட்சி நிகழ்ச்சிக்கு கட்சிக்கொடி ஊண்றுவதற்கு காவல்துறையினரால் ஆயிரம் நிபந்தனைகள் விஜய் மாநாட்டிற்கு 21 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவர்களால் மதுரை விமான நிலையத்திலிருந்து விவசாயக் கல்லூரி வரை கொடிகள் வைக்கப்பட்டுள்ளது.இதற்கு யார் அனுமதி தந்தார்கள் எங்கு வாங்கினார்கள் என்பது விசாரணையில் தான் தெரியும்.
அம்மாவின் முயற்சிகளால் மதுரைக்கு எய்ம்ஸ் கொண்டுவரப்பட்டது இன்னும் கட்டிடம் கூட எழுப்பாத அந்த இடத்தினை அறிவிக்கப்படாத முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிடுவாரா மதுரையில் பத்தாயிரம் பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியாக பார்க்கவில்லை பட்டாபிஷேகம் நடத்துகின்ற நிகழ்ச்சியாக தான் பார்க்கிறேன் தொகுதிக்கு ஆயிரம் பேர் என பத்தாயிரம் பேருக்கு பட்டா வழங்குகிறார்களா அல்லது ஒரே தொகுதியில் பத்தாயிரம் பேருக்கு பட்டா வழங்குகிறார்களா என்று தெரியவில்லை. மதுரையில் அன்னை மீனாட்சிக்கு மட்டும் தான் பட்டாபிஷேகம் முடியாட்சி நடைபெறும். ஆனால் இங்கு இளவரசருக்கு முடிசூட்டும் விழாவிற்கு அமைச்சர்கள் கடந்த 10 தினங்களாக ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளும் மாநகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் வேலை பார்த்துக் கொண்டுள்ளனர். இதனால் எந்த மனுக்களும் கொடுக்க முடியவில்லை ஸ்தம்பித்து போய் உள்ளது. உதயநிதியின் மதுரை வருகை மதுரைக்கு வளர்ச்சியா அல்லது வேடிக்கை காட்டுவதற்காக வருகிறாரா வீழ்ச்சியா என்பது மீனாட்சி அம்மனுக்கு வெளிச்சம் மதுரை மக்களுக்கே வெளிச்சம் அவரவர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக தந்தை அமரிக்காவில் இருக்கும் போது தனையன்னுக்கு முடி சூட்டு விழா நடைபெறுகிறது. மதுரையில் எந்த வளர்ச்சி திட்டங்களும் நடைபெறவில்லை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களும் முடக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை இதற்கெல்லாம் அறிவிக்கப்படாத முதல்வர் பதிலளிப்பாரா ?.
பள்ளி என்பது மாணவர்களின் மாற்றம் முன்னேற்றத்திற்குரிய இடம் விருப்பப்பட்ட கருத்துக்களை பொதுவெளியில் பேசலாம் அரசு பள்ளிகளில் பேசுவது என்பது தவறு எங்களுடைய எடப்பாடியார் சர்ச்சை கருத்துக்களை பள்ளிகளில் பேசுவதற்க்கு யார் அனுமதி அளித்தார்கள் என்று தான் கேள்வி எழுப்பி உள்ளார். புத்தகத் திருவிழாவில் சாமி பாட்டு போட்டு பள்ளி குழந்தைகள் சாமி ஆடுவது என்பது எப்படி உள்ளது எங்கே போகிறது இந்த நாடு இளைய சமுதாயத்தை எங்கே கொண்டு போக நினைக்கிறார்கள். போதை நடமாட்டத்தில் பாதுகாப்பில்லை மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை அதற்கு முதல் இந்த அரசு முதல் முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள்: கருணாஸ் பரபரப்பு பேச்சு
27 Oct 2025சிவகங்கை, மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் என்று கருணாஸ் பேசினார்.
-
தங்கம் விலை சரிவு
27 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
-
நாட்டின் ஒற்றுமைக்காக - தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வும்-காங்கிரசும் இன்று ஒரே அணியில் பயணிக்கிறது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2025சென்னை, தி.மு.க.வும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற
-
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
27 Oct 2025கோலாலம்பூர் : அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை ஜெய்சங்கர் சந்தித்தார்.
-
2-ம் கட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வரும் நவ. 4-ல் தொடக்கம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் நவம்பர் 4-ம் தேதி மேற்க
-
ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை கடக்கும் மோந்தா புயல்
27 Oct 2025சென்னை : ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை மோந்தா புயல் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
துணை ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை
27 Oct 2025திருப்பூர் : துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகம் வருகிறார்.
-
மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் திருப்பம்
27 Oct 2025மும்பை, மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடக்கம்
27 Oct 2025கொல்கத்தா : 5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியா- சீனா விமான சேவை தொடங்கியது.
-
கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: ஆண் குழந்தையை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்க முயன்ற தந்தை உள்ளிட்ட 3 பேர்
27 Oct 2025கோட்டயம், கேரளாவில் 2½ மாத ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்க முயற்சித்த தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
27 Oct 2025சென்னை : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துபாய் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
கரூர் சம்பவம்: ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்
27 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சர்வையானதையடுத்து அவரது மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
ஆப்கான் எல்லையில் மோதல்: 5 பாகிஸ்தான் வீரர்கள் பலி
27 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல் சம்பவத்தில் 5 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர்.
-
எதிர்காலத்தை உணர்ந்து பேச வேண்டும்: பேச்சாளர்களுக்கு அமைச்சர் அறிவுரை
27 Oct 2025மதுரை : பேச்சாளர்கள் தங்களது பேச்சு மீளாய்வு செய்யப்படும் என்ற எதிர்காலத்தை உணர்ந்து பேச வேண்டும், ’’ என்று உலகத்தமிழ் சங்க விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவி
-
அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை : அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை
-
தெருநாய் விவகாரம்: பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யாத 25 மாநில தலைமைச்செயலாளர்கள் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு
27 Oct 2025புதுடெல்லி : தெருநாய் விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்பட 25 மாநில தலைமைச்செயலாளர்கள் வரும் நவம்பர் 3-ம் தேதி நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத
-
லித்துவேனியாவில் விமான நிலையம் அருகே பறந்த மர்ம பலூன்களால் விமான சேவை நிறுத்தம்
27 Oct 2025வில்னியஸ் : லித்துவேனியாவில் விமான நிலையம் அருகே பறந்த மர்ம பலூன்களால் விமான சேவை நிறுத்தப்பட்டது.
-
மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்: சாலையில் கிடந்த ரூ.17 லட்சம் பணத்தை காவல் துறையிடம் ஒப்படைத்த பெண்
27 Oct 2025மதுரை : மதுரையில் சாலையில் சாக்கு மூட்டையில் கிடந்த ரூ.17 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த அறிவிப்பு: தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
27 Oct 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் தி.மு.க.
-
சென்னை: 4.9 லட்சம் பேருக்கு மூன்று வேளை உணவு: மாநகராட்சி தகவல்
27 Oct 2025சென்னை : சென்னை: 4.9 லட்சம் பேருக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
பட்டம் என்பது வெறும் காகிதமல்ல; மாணவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் ஒரே அங்கீகாரம் : * பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2025சென்னை : பட்டம் என்பது வெறும் காகிதமல்ல; மாணவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் ஒரே அங்கீகாரம் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், உலகம் எந்த வேகத்தில் மாற்றம் அடைக
-
புகார்கள் மீது உடனடி நடவடிக்கை: எவ்வளவு மழை வந்தாலும் சமாளிக்க அரசு தயார்: துணை முதல்வர் உதயநிதி
27 Oct 2025சென்னை : எவ்வளவு மழை வந்தாலும் சமாளிக்க அரசு தயார் நிலையில் உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3,000 சரிவு
28 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்து விற்பனையானது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி பயணம்
28 Oct 2025சென்னை : அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி செல்கிறார். பின்னர் நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துக்கொள்கிறார்.
-
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் விஜய்யை நேரில் சந்தித்த பின் தகவல்
28 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர்.


