எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில், குழந்தைகள் 5 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், பெண்கள் உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பள்ளிக்கு அருகே நேற்று மர்ம நபர்கள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலில், பள்ளி குழந்தைகள் 5 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயமுற்றனர். காயம் அடைந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பள்ளி மாணவர்கள் ஆவர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த, ஐ.இ.டி., வகை குண்டை வெடிக்க செய்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியது போலீசார் விசாரணையில் அம்பலமானது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


