எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கவுகாத்தி, இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களை தடுக்க எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்காளதேசத்தினர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவின் அசாம் மாநிலத்திற்குள் நுழைய முயன்ற 2 பெண்கள் உள்பட வங்காளதேசத்தினர் 6 பேரை அசாம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் வங்காளதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


