எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லி, டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் முதல்வர் அதிஷியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில் இணக்கமாக இருந்த காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி, டெல்லி தேர்தலில் எலியும் பூனையுமாக மாறி உள்ளது. எனவே ஆம் ஆத்மிக்கு ஒரு புறம் பா.ஜ.க. மறு புறம் காங்கிரஸ் களம் இரங்கி உள்ளனர்.
இந்நிலையில் ஆம் ஆத்மி சார்பில் முதல்வர் அதிஷி போட்டியிட உள்ள கல்காஜி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பா (வயது 49) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அல்கா லம்பா, அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் ஆவார். 2014-ம் ஆண்டில் காங்கிரசில் இருந்து வெளியேறிய அல்கா லம்பா ஆம் ஆத்மியில் இணைந்து 2015-ம் ஆண்டு தேர்தலில் சாந்தினி சவுக் தொகுதியில் வெற்றி பெற்றார்.
ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு கட்சிக்குள் அவமரியாதையை காரணம் காட்டி அவர் மீண்டும் காங்கிரசுக்கே திரும்பினார். ஆரம்பத்தில், கல்காஜியில் இருந்து போட்டியிட லம்பா தயங்கினார். தான் வெற்றி பெற்ற சாந்தினி சவுக்கில் போட்டியிடவே விரும்பினார். ஆனால் அங்கு ஏற்கனவே முதித் அகர்வால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எனவே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பின்னர், கல்காஜி தொகுதியில் போட்டியிட அல்கா லம்பா ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பொதுத் தேர்தலில் 51- கல்காஜி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளராக அல்கா லம்பா வேட்புமனு தாக்கல் செய்ய மத்திய தேர்தல் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்பின் பேசிய அல்கா லம்பா, ஆம் ஆத்மி மற்றும் அதிஷியை குறிவைத்தார். நான் முதலமைச்சருக்கு எதிராக போட்டியிடுவதாக நான் நினைக்கவில்லை.
அரவிந்த் கெஜ்ரிவாலே அதிஷியை தற்காலிக முதல்வர் என்று அழைத்தார், அதனால் அவருக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது. கெஜ்ரிவால் மற்றும் அதிஷி இருவரும் அரசியலமைப்பு பதவியை பினாமியாக மாற்றி அதை அவமதித்துவிட்டனர் என்று விமர்சித்தார். கல்காஜி தொகுதி ஆம் ஆத்மிக்கு வலுவான கோட்டையாக இருந்து வருகிறது, 2020 தேர்தலில் அதிஷி 55,000 வாக்குகளைப் பெற்று இங்கு அமோக வெற்றியைப் பெற்றார்.
பா.ஜ.க.வின் தரம்பிர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஷிவானி சோப்ரா 5 ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.இந்நிலையில் இந்த முறை கல்காஜி தொகுதியில் கடுமையான போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 10 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் டெண்டுல்கர்..!
17 Jan 2025மும்பை : கிரிக்கெட்டின் கடவுள் என போற்றக்கூடிய சச்சின் டெண்டுல்கர் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 மவாட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jan 2025சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி
-
எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள்: தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
17 Jan 2025சென்னை: எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.
-
யாருக்கும் ஆதரவும் இல்லை; ஈரோடு கிழக்கில் போட்டி இல்லை: த.வெ.க. அறிவிப்பு
17 Jan 2025சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை.. ஆதரவும் இல்லை என்று தவெக அறிவித்துள்ளது.
-
பரந்தூர் செல்ல த.வெ.க. தலைவர் விஜய் திட்டம்: ஏகனாபுரத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு
17 Jan 2025சென்னை : த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கான ஏற்பாடுகளை ஏகனாபுரத்தில் கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் நேரில் ஆய்வு செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-01-2025.
17 Jan 2025 -
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதலாக 3 சிறப்பு ரயில்கள்
17 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை வரும் பயணிகளுக்காக வரும் 19ம் தேதி ஞாயிறு மண்டபம் - சென்னை எழும்பூர் (06048), தூத்துக்குடி - தாம்பரம் (06168),மதுரை - சென்னை எழ
-
தலைசிறந்த தேசியவாதி: எம்.ஜி.ஆருக்கு அண்ணாமலை புகழாரம்
17 Jan 2025சென்னை : பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த தலைசிறந்த தேசியவாதி எம்.ஜி.ஆர். என அண்ணாமலை கூறியுள்ளார்.
-
இந்தியா வர்த்தக மைய கண்காட்சி; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
17 Jan 2025புதுடெல்லி: டெல்லியில் 6 நாட்கள் நடைபெறும் இந்தியா வர்த்தக மைய கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
-
மருத்துவ, பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வியில் அருந்ததியர் மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு: அமைச்சர் தகவல்
17 Jan 2025சென்னை : மருத்துவ, பொறியியல் படிப்பில் அருந்ததியர் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பரிசுடன் ரூ.2,000 வழங்க உத்தரவிட முடியாது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
17 Jan 2025சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பரிசு தொகுப்பு வழங்குவது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் உத்
-
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னை திரும்புவோர் பயண திட்டத்தை மாற்றி அமைக்குமாறு அரசு வேண்டுகோள்
17 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் சென்றிருப்பவர்கள், சென்னை திரும்புவதற்கான பயண திட்டத்தை மாற்றி அமைக்குமாறு போக்குவரத்துத் துறை வேண்டுகோள் விடுத்துள
-
புனேவில் விபத்து - 9 பேர் பலி
17 Jan 2025புனே : புனேவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது மினி வேன் மோதியதில் 9 பேர் பலியானார்கள்.
-
ஈரோடு கிழக்கில் இருமுனை போட்டி
17 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அ.தி.மு.க.
-
குமரி கல்லூரி மாணவர் கொலை வழக்கில் காதலி குற்றவாளி என தீர்ப்பு: தண்டனை இன்று அறிவிப்பு
17 Jan 2025திருவனந்தபுரம் : கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவரை காதலி கொலை செய்த வழக்கில் காதலி குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
-
எய்ம்ஸ் மருத்துவமனையில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார் ராகுல்
17 Jan 2025புதுடில்லி : மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்வையிட்டு, அங்கு சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளி
-
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு
17 Jan 2025சேலம் : நீர் வரத்தை விட வெளியேற்றம் அதிகம் காரணமாக , மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. &nbs
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல்
17 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
இந்திய கிரிக்கெட் வீரர் நிதிஷ் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் சந்திரபாபு
17 Jan 2025புதுடெல்லி : ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய நிதிஷ் ரெட்டியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து வாழ்த்தினார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட
-
எளியவர்களின் விருப்பத்துக்குரியவர்: எம்.ஜி.ஆருக்கு கமல்ஹாசன் புகழாரம்
17 Jan 2025சென்னை : ஏழைகளின் தோழனாகவும், எளியவர்களின் விருப்பத்துக்குரியவராகவும் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
-
தவறி விழுந்ததில் போப் பிரான்சிஸ் காயம்
17 Jan 2025ரோம் : போப் பிரான்சிஸ் கடந்த ஒன்றரை மாதங்களில் 2-வது முறையாக தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
-
மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்: எம்.ஜி.ஆருக்கு ஆந்திர துணை முதல்வர் புகழாரம்
17 Jan 2025சென்னை : தமிழக மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் எம்.ஜி.ஆர்: என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
-
தொடர்ந்து 3-வது ஆண்டாக சரியும் சீனா மக்கள் தொகை
17 Jan 2025பெய்ஜிங் : சீனாவில் மக்கள்தொகை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
-
108-வது பிறந்தநாள்: சென்னையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு இ.பி.எஸ். மரியாதை
17 Jan 2025சென்னை: 108-வது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.
-
வரும் 21, 22-ம் தேதி 2 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கையில் கள ஆய்வு
17 Jan 2025சென்னை: வரும் 21, 22-ம் தேதி 2 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அங்கு கள ஆய்வில் ஈடுபடிகிறார்.