எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தடைசெய்யப்பட்ட தலிபான் அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கரக் மாவட்டத்தில் உள்ள மிர் கலம் பண்டாவில் தேடப்படும் பயங்கரவாதிகள் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவல்களின்பேரில் திங்கள்கிழமை இரவு காவல்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் துறை (சிடிடி) இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொண்டன. இந்த நடவடிக்கையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் 10-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் தப்பி ஓடியதாகத் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் கக்கீமுல்லா குழுவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து போலீஸார் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பறிமுதல் செய்தனர்.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, தப்பியோடியவர்களைக் கண்டுபிடிக்க கோஹத் மாவட்ட காவல்துறையும், பயங்கரவாத எதிர்ப்புத் துறையும் கூட்டுத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானில் குறிப்பாக கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


