எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: மாநில அரசின் திட்டம், மத்திய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் செயல்பட்டு வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், செங்கோட்டையன், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த ஆலோனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் 67 திட்டங்களைக் கண்காணிக்கவும் அதனை செயல்படுத்தவும் இந்த மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தை நாம் நடத்தி வருகிறோம். கடந்த கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன், நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், சுப்புராமன் ஆகியோரின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தினப் பொறுத்தவரை 2021-2022 ஆண்டு வரை 3,61,591 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இதுவரை, 3,43,958 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளை கட்டும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் தேசிய சராசரியான 52 நாட்களைவிட அதிகமாக 59 நாட்கள் வேலை வழங்கியிருக்கிறோம். நவம்பர் மாதம் வரை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு அதற்குப் பின்னால், மத்திய அரசால் ஊதியம் வழங்கப்படாமல் இருக்கிறது. இதுதொடர்பாக, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஊதிய நிலுவைத் தொகையாக 2,118 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது. இது தொடர்பாக இதற்கும் இக்குழு மூலமாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துவோம்.
அடுத்ததாக, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், நடப்பாண்டில், 2024-25 ஜனவரி மாதம் வரை 76,733 ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணுயிர் பாசன அமைப்பிற்காக 66.84 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டிருக்கிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் முதன்மை மருத்துவ அலுவலர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
மாநில அரசின் திட்டம், மத்திய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம், இந்த அரசின் திட்டம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் நாம் செயல்பட்டு வருகிறோம் என்பது புரிந்திருக்கும். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடிப் பயனாளிகளுக்கும் சென்று சேர்வதில் திராவிட மாடல் அரசின் பங்கை நாம் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் மாநில அரசின் பங்குத் தொகையினை காலதாமதமில்லாமல் விடுவிக்கின்றோம். ஆனால், மத்திய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதனால், திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதில் தாமதமாகிறது. உடனடியாக, நிதியை விடுவிக்க இந்த குழு மூலமாக வலியுறுத்தப்படுமென்று உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
மின்பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: செந்தில் பாலாஜி எச்சரிக்கை
20 Mar 2025சென்னை: மின்மாற்றி பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
தெலுங்கில் கேள்வி எழுப்பிய போதும் திரும்பி பார்க்காத பொள்ளாச்சி ஜெயராமன் அமைச்சர் கே.என். நேரு நகைச்சுவை
20 Mar 2025சென்னை: நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழிலும், தெலுங்கிலும் பேசி வாய்ப்பு கேட்ட போதிலும் பொள்ளாச்சி ஜெயராமன் எங்களை பார்த்தது கூட இல்லை என அமைச்சர் கே.என்.
-
ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்குப்பதிவு
20 Mar 2025சென்னை: ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
காசா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்: பலி எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு
20 Mar 2025டெய்ர் அல் பலாஹ்: காசா மீது இஸ்ரேல் நடத்தி தீவிர தாக்குதலில் பலி எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.
-
பதற்றம் தணியாததால் நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
20 Mar 2025நாக்பூர்: வன்முறை நடைபெற்று 3 நாட்களுக்கு மேல் ஆகியும் நாக்பூரில் பதற்றம் தணியவில்லை. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.
-
22 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொலை:பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா பாராட்டு
20 Mar 2025புதுடெல்லி: சத்தீஸ்கரில் நடைபெற்ற இருவேறு மோதல்களில் 22 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளா
-
தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீசார்
20 Mar 2025சென்னை: தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
-
சேலம் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை
20 Mar 2025ஈரோடு: ஈரோட்டில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பான வேல்முருகன் பேச்சு:முதல்வர் கண்டனம்
20 Mar 2025சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் வேல்முருகன் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அமைச்சர் மீது சேற்றை வீசியவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்
20 Mar 2025சென்னை: அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: இந்தியாவுக்கு 118-வது இடம்
20 Mar 2025வாஷிங்டன்: உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20-ம் தேதி (நேற்று) கொண்டாடப்பட்டது. இதில் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில்
-
நாக்பூர் வன்முறை குற்றவாளிகளை பிடிக்க 18 சிறப்பு குழுக்கள்: காவல்துறை தகவல்
20 Mar 2025மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரத்தில் நடந்த வன்முறையில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 18 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா ஒப்புதல் வெள்ளை மாளிகை தகவல்
20 Mar 2025வாஷிங்டன் டி.சி: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா ஒப்பு கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
-
வரும் 30-ம் தேதி முதல் மதுரை-விஜயவாடா இடையே விமான சேவை தொடக்கம்
20 Mar 2025மதுரை: மதுரை-விஜயவாடா இடையே வருகிற 30-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படுகிறது.
-
1,200 பணியிடங்களை நிரப்ப மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் சிறப்பு தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு
20 Mar 2025சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான 1,200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
-
ராஜஸ்தான் கேப்டன் ரியான்
20 Mar 2025இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. அதனால் விரலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
-
வனங்களில் சாலை அமைக்க முதல்வர் உத்தரவு: அமைச்சர் பொன்முடி தகவல்
20 Mar 2025சென்னை: வனங்களில் சாலை அமைக்க தேவையான பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
-
தரமணியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு: அமைச்சர் கே.என்.நேரு உறுதி
20 Mar 2025சென்னை: தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.
-
டாஸ்மாக் சோதனை விவகாரம்: வரும் 25-ம் தேதி வரை நடவடிக்கை கூடாது அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
20 Mar 2025சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25-ம் தேதி வரை எந்த மேல்நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்
-
போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் , நடத்துநர் பணிகளுக்கு ஏப். 21 வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
20 Mar 2025சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
-
இந்திய வீரர்களுக்கான கட்டுப்பாடுகளில் எந்த மாற்றம் இல்லை: பி.சி.சி.ஐ. அதிரடி
20 Mar 2025மும்பை: வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் தங்குவது குறித்த பி.சி.சி.ஐ. கட்டுப்பாட்டில் மாற்றமில்லை என அதன் செயலாளர் தேவஜித் சைகியா அறிவித்துள்ளார்.
-
பார்லி. மக்களவைக்கு டி-சர்ட் அணிந்து வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
20 Mar 2025புதுடெல்லி: பாராளுமன்றத்தின் மக்களவைக்கு எம்.பி.க்கள் டி-சர்ட் அணிந்து வந்ததால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
-
நீர்வரத்து 1,500 கனஅடியாக நீடிப்பு: ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
20 Mar 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை
20 Mar 2025சென்னை: மின்மாற்றி பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.&n
-
பேரிடர் பட்டியலில் வெயில் தாக்கத்தை சேர்க்க வேண்டும் மத்திய அரசுக்கு பாராளுமன்றக்குழு பரிந்துரை
20 Mar 2025புதுடெல்லி: மத்திய அரசு தனது பேரிடர் மேலாண்மைத் திட்டங்களில் வெப்ப அலைகள் போன்ற "புதிய மற்றும் வளர்ந்து வரும்" பேரிடர்களைச் சேர்க்க வேண்டும் என்று பாராளுமன்றக் குழு பரி