எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் சொந்த மைதானத்தில் வெற்றி பெற முடியாமல் ஐ.பி.எல். அணிகள் திணறி வருகின்றன.
சொந்த மைதானம்...
ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் லீக் தொடர் கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதல் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஒவ்வொரு அணிக்கும் சொந்த மைதானங்கள் உள்ளன. சி.எஸ்.கே. அணிக்கு சேப்பாக்கம், ஆர்.சி.பி. க்கு பெங்களூரு சின்னசாமி, கொல்கத்தாவுக்கு ஈடன் கார்டன், மும்பை இந்தியன்ஸ்க்கு வான்கடே சொந்த மைதானம் ஆகும். இதேபோல் மற்ற அணிகளுக்கும் சொந்த மைதானம் உள்ளது.
விரக்தி...
ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும். இதில் ஏழு போட்டிகள் சொந்த மைதானத்திலும், ஏழு போட்டிகள் வேறு மைதானத்திலும் நடைபெறும். சொந்த மைதானங்கள் அந்தந்த அணிகளுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் இந்த சீசனில் சொந்த மைதானத்தில் அணிகள் வெற்றி பெற திணறி வருகின்றன. இந்த தடுமாற்றத்திற்கு தங்களுக்கு ஏற்றவகையில் ஆடுகளம் தயாரிக்கப்படவில்லை என கொல்கத்தா அணி கேப்டன் ரகானே, ஆர்.சி.பி. அணி பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் வெளிப்படையாக தங்களது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை சென்னை சேப்பாக்கத்தில் 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் 156 இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதன்பின் ஆர்.சி.பி.க்கு எதிராக 50 ரன்னிலும், டெல்லிக்கு எதிராக 25 ரன்னிலும், நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளது.
ஆர்.சி.பி....
ஆர்.சி.பி. அணி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. குஜராத் அணிக்கெதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...
கொல்கத்தா அணி ஈடன் கார்டனில் 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆர்.சி.பி.-க்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவிற்கு எதிராக 4 ரன்னிலும் தோல்வியடைந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 80 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குஜராத் டைட்டன்ஸ்...
குஜராத் டைட்டன்ஸ் தனது சொந்த மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்...
சன்ரைசர்ஸ் ஐதராபாத் ராஜஸ்தானுக்கு எதிராக 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் லக்னோ, குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்...
ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெய்ப்பூர் மற்றும் கவுகாத்தி ஆகிய இரண்டு மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. கவுகாத்தியில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ்...
மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஆர்.சி.பி.க்கு எதிராக தோல்வியடைந்தது. கொல்கத்தாவுக்கு எதிராக வெற்றி பெற்றது.
டெல்லி கேப்பிட்டல்ஸ்...
டெல்லி கேப்பிட்டல்ஸ் டெல்லி மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவற்றை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் டெல்லி வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்...
சண்டிகார், தரம்சாலா ஆகிய இரண்டு மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. ராஜஸ்தானுக்கு எதிராக 50 ரன்னில் தோல்வியடைந்துள்ளது. சி.எஸ்.கே.-வுக்கு எதிராக 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்...
பஞ்சாப் அணிக்கெதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.