எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க பாகிஸ்தான் வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி குழுக்களை அனுப்புகிறது.
ஏப்ரல் 22ல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியது. சில நாட்கள் போர் பதற்றம் நீடித்த நிலையில், பின்னர் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்ட அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவை உலக நாடுகளுக்கு இந்தியா அனுப்பியது.
இந்தியாவின் இந்த நகர்வினை நகலெடுக்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களுக்கு தங்கள் நாடாளுமன்றக் குழுக்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த குழுக்கள் தங்கள் நாட்டின் நியாயம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்கவும், இந்தியாவால் நிறுத்தப்பட்ட சிந்து நீர் ஒப்பந்தத்தை மீட்டெடுக்கவும் முயற்சிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தரப்பில் 33 நாடுகளுக்கு 7 எம்.பிக்கள் தலைமையிலான 59 எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஏழு குழுக்கள் அனுப்பப்பட்டன. முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட குழு நியூயார்க், வாஷிங்டன் டி.சி., லண்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம் அமைந்துள்ள பிரஸ்ஸல்ஸுக்குச் செல்கிறது. பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் சிறப்பு உதவியாளர் சையத் தாரிக் ஃபதேமி தலைமையிலான மற்றொரு குழு, திங்களன்று மாஸ்கோவிற்குச் சென்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
பரந்தூர் விமான நிலையம்: அடுத்தகட்ட பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
04 Jun 2025சென்னை, பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
இந்தியாவுக்கு எதிராக பாக்.கின் கோரிக்கையை நிராகரித்தது மலேசியா
04 Jun 2025மலேசியா: இந்தியாவுக்கு எதிராக மலேசியா அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் நயவஞ்சகமாக கடிதம் எழுதி இருக்கிறது. அதை மலேசிய அரசு ஏற்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
ஏப்ரல் மாதம் வரை ரவுடிகளுக்கு எதிரான 29 வழக்குகளில் தண்டனை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தகவல்
04 Jun 2025சென்னை: தமிழ்நாட்டில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு டி.ஜி.பி.
-
இந்தியாவின் தேசிய மொழி குறித்து கனிமொழி கருத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
04 Jun 2025சென்னை, ஸ்பெயின் மண்ணில் வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி என்று கூறிய தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்வாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூரில் 9 பாக்., போர் விமானங்கள் அழிப்பு
04 Jun 2025புதுடில்லி, இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம்
04 Jun 2025சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க.
-
காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் தொழிற்பூங்காவில் 300 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jun 2025சென்னை, ராணிப்பேட்டை சிப்காட்டில் ரூ.175 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள காற்று பிரித்தெடுப்பு ஆலையை முதல்வர் மு.க.
-
சிறுவன் கோரிக்கை நிறைவேற்றம்: கேரள அரசு அங்கன்வாடிகளில் இனி முட்டை பிரியாணி வழங்க ஏற்பாடு
04 Jun 2025திருவனந்தபுரம், கேரளாவை சேர்ந்த சிறுவன் அங்கன்வாடியில் வழங்கப்படும் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி வழங்க வேண்டுமென வீடியோ மூலம் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கேரள அரசு இ
-
டெல்டா கடைமடைக்கும் காவிரி நீர் செல்ல ஏற்பாடு: 5,028 கிமீ. தூர்வாரும் பணிகள் தீவிரம்
04 Jun 2025மேட்டூர், டெல்டா மாவட்டங்களில், கடைமடை பகுதிகளுக்கும் காவிரி நீர் செல்லும் வகையில், 5,028 கிலோ மீட்டர் கால்வாயில் 90% தூர்வாரும் பணிகள் நடந்துள்ளது என்று நீர்வளத்துறை த
-
ஜூலை 21-ல் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடக்கம்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவிப்பு
04 Jun 2025புதுடெல்லி, இந்த ஆண்டுக்கான பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது என பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
-
கோவில்பட்டி இரட்டை கொலை: சிறுவன் உள்பட 14 பேர் கைது
04 Jun 2025கோவில்பட்டி, கோவில்பட்டியில் நடந்த இரட்டை கொலையில் சிறுவன் உட்பட 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
பாகிஸ்தானுக்கு ரூ,6,700 கோடி கடன்: ஆசிய வளர்ச்சி வங்கி முடிவுக்கு இந்தியா கடும் கண்டனம்
04 Jun 2025புதுடில்லி: பாகிஸ்தானுக்கு ரூ.6,700 கோடி ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
-
ரூ.40 லட்சம் மதிப்பிலான பிரான்ஸ் அதிபரின் மெழுகு சிலை திருட்டு
04 Jun 2025பாரிஸ்: பிரான்சில் அதிபர் மேக்ரானின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அவதூறு வழக்கில் ஜூலை 7-ம் தேதி சீமான் நேரில் ஆஜராக உத்தரவு
04 Jun 2025திருச்சி: சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூலை 7-ம் தேதி சீமான் நேரில் ஆஜராக திருச்சி மாவட்ட குற்றவியல் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.6 ஆயிரமாக உயர்வு: வழங்க அரசு அரசாணை வெளியீடு
04 Jun 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு இணங்க ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தி வழங்குவதற்கான தமிழக அரச
-
ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள் மீட்பு
04 Jun 2025புதுடெல்லி, ஈரானில் காணாமல் போன மூன்று இந்தியர்கள் தெஹ்ரான் போலீஸாரால் மீட்கப்பட்டதாக இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
-
பயங்கரவாதத்தை எதிர்த்து போராட இந்தியாவுடன் பேச தயார்: பிலாவல் பூட்டோ தகவல்
04 Jun 2025நியூயார்க்: பயங்கரவாதத்தை எதிர்த்து போராட இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
-
மதுரை ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தக்கோரி தூத்துக்குடி சுங்கச்சாவடியில் போராட்டம்
04 Jun 2025கோவில்பட்டி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரிகளை ஆங்காங்கே நிறுத்தி வைத
-
மத்திய அமைச்சர் அமித்ஷா ஜூன் 8-ல் மதுரை வருகை: பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை
04 Jun 2025மதுரை, மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் 8-ம் தேதி மதுரை வருகிறார். அப்பொழுது தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்; பலி 55 ஆயிரத்தை நெருங்குகிறது
04 Jun 2025காசா சிட்டி: காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதலில் இதுவரை 55 ஆயிரத்தை பலியாகி உள்ளனர்.
-
உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொலை
04 Jun 2025டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் காரில் சென்ற பா.ஜ.க. நிர்வாகிளை மர்ம நபர்கள் சுட்டதில் உயிரிழந்தார்.
-
பாக். தீவிரவாதிகளுக்கு உதவி: காஷ்மீரில் 3 ஊழியர்கள் நீக்கம்
04 Jun 2025ஸ்ரீநகர், காஷ்மீரில் தீவிரவாத அமைப்புக்களுக்கு உதவியதாக காவலர் உட்பட 3 அரசு ஊழியர்களை துணைநிலை ஆளுநர் பணி நீக்கம் செய்தார்.
-
தக் லைஃப் சிறப்புக் காட்சிக்கு அனுமதி
04 Jun 2025சென்னை, கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்துக்கான சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
தேவைப்பட்டால் பள்ளிகளில் மாஸ்க் அணிய உத்தரவிடப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
04 Jun 2025சென்னை, கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய
-
வெற்றிக்கொண்டாட்டத்தில் சோகம்: பெங்களூரு வீரர்களை காண திரண்ட ரசிகர்கள் நெரிசலில் சிக்கி 11 பேர் பலி
04 Jun 2025பெங்களூரு, சாம்பியன் கோப்பையுடன் திரும்பிய பெங்களூரு அணி வீரர்களை காண ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.