எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : தனக்கு எப்போதும் வெற்றி கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்துவதில் நம்பிக்கை இருந்ததில்லை என இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை இல்லை...
இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில், மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறியதாவது: பெங்களூருவில் நடந்த உயிரிழப்பு குறித்து கேட்கிறீர்கள். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டியது அவசியம். எனக்கு எப்போதும் வெற்றி கொண்டாட்ட ஊர்வலங்களை நடத்துவதில் நம்பிக்கை இருந்ததில்லை.
பொறுப்புணர்வுடன்...
2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வென்றபோது கூட இதையே நான் கூறினேன். ஏனெனில் வெற்றி கொண்டாட்டத்தை விட மக்களின் வாழ்க்கை முக்கியமானது. ரோடு ஷோ நடத்துவதற்கு ஏற்ப நீங்கள் முழுமையாக தயாராக இல்லை என்றால், அதை நடத்தியிருக்கக் கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களில் நாம் இன்னும் பொறுப்புணர்வுடன் இருக்கவேண்டும். மைதானத்திலோ அல்லது மூடிய அரங்கிலோ இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தலாம்.
மதிப்பிட மாட்டோம்...
இங்கிலாந்தில் விளையாடும்போது ஆடுகளத்தன்மை மட்டுமின்றி, மேகமூட்டமான சீதோஷ்ண நிலையையும் கவனிக்க வேண்டும். இதற்கு ஏற்ப ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வோம். இளம் வீரர்கள் உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உள்ளூர் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக ஆடினால் தேசிய அணிக்கான கதவு திறக்கும். அதற்கு சரியான உதாரணம் இப்போது அணிக்கு திரும்பியிருக்கும் கருண் நாயர். அவரது அனுபவம் நிச்சயம் அணிக்கு உதவிகரமாக இருக்கும். ஆனால் ஒன்றிரண்டு டெஸ்ட் போட்டியை வைத்து ஒரு வீரரின் திறமையை மதிப்பிட மாட்டோம் என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
இந்தியாவில் குறைந்த தீவிர வறுமை விகிதம்: உலக வங்கி
07 Jun 2025புதுடெல்லி : இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
-
சானியா - ஷமி திருமணம்?
07 Jun 2025இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்தார்.
-
கடலூர் அருகே அதிர்ச்சி: சாமி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி: 4 பேர் படுகாயம்
07 Jun 2025கடலூர் : கடலூர் ரெட்டிச்சாவடி அருகே சாமி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
-
பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு வருத்தமளிக்கிறது: பாகிஸ்தான்
07 Jun 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சி வருத்தமளிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
07 Jun 2025சென்னை : தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட வேண்டும், திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்றும் நேற்று நடைபெற்ற மாவட்டக் கழகச் செ
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
07 Jun 2025தருமபுரி : தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
-
கொரோனா போன்று ஆபத்தானது: புதிய வைரஸ் எக்.கே.யூ-5: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
07 Jun 2025நியூயார்க் : கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு ஆபத்தான வைரஸ், மனித குலத்தை நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
-
பஹல்காம் தாக்குதலுக்கு 'பிரிக்ஸ்' அமைப்பு கண்டனம்
07 Jun 2025புதுடில்லி : பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு 'பிரிக்ஸ்' அமைப்பு நாடுகளின் பார்லிமென்ட் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-06-2025.
07 Jun 2025 -
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் : 6 பேர் பலி - 80 பேர் படுகாயம்
07 Jun 2025மாஸ்கோ : ரஷ்யா, 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் ஒரு சுங்கச்சாவடி
07 Jun 2025சென்னை : தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி 12-ம் தேதி செயல்பாட்டுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
07 Jun 2025சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
-
தாய்லாந்து பிணை கைதியின் உடல் காசாவில் மீட்பு: இஸ்ரேல் தகவல்
07 Jun 2025டெல் அவீவ் : கடந்த 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பிணைக் கைதியான நட்டாபாங் பின்டா என்பவரின் உடலை மீட்டு
-
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
07 Jun 2025புதுடெல்லி : சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதித்த மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேல்முறையீடு செய்துள
-
தமிழ்நாட்டில் ஜூன் 10 முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
07 Jun 2025சென்னை : தமிழகத்தில் ஜூன் 10 முதல் 13 வரை 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
2 நாள் பயணமாக தமிழகம் வருகை: மதுரை பா.ஜ. நிர்வாகிகள் இன்று கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு
07 Jun 2025மதுரை : தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பா.ஜனதா கட்சியும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
-
பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை இந்தியா கடைபிடிக்கிறது : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
07 Jun 2025புதுடெல்லி : பயங்கரவாதத்துக்கு எதிராக 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது என்றும், நட்பு நாடுகள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிற
-
பொது சட்ட நுழைவுத்தேர்வில் முதலிடம்: மலைவாழ் மாணவருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
07 Jun 2025சென்னை : பொது சட்ட நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள மலைவாழ் மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம்
07 Jun 2025தென்காசி : பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
இளையராஜாவுடன் அண்ணாமலை சந்திப்பு
07 Jun 2025சென்னை : இசைஞானி இளையராஜாவுடன் அண்ணாமலை நேற்று சந்தித்து பேசினார்.
-
குலதெய்வ வழிபாடு குறித்து தமிழ்நாடு கவர்னர் பேசியதாக வெளியான செய்திக்கு மறுப்பு
07 Jun 2025சென்னை : கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு கவர்னர் கீழ்கண்டவாறு பேசியதாக ஊடகங்களில் பரவி வரும் ஒரு போலிச் செய்தி குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகையை த
-
அமெரிக்கா-சீனா இடையே நாளை வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
07 Jun 2025நியூயார்க் : அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே நடைபெறும் வர்த்தக போர் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து வருகிறது.
-
அமித்ஷா வருகை எதிரொலி: மதுரையில் டிரோன்கள் பறக்க தடை
07 Jun 2025மதுரை : அமித்ஷா வருகையையொட்டி மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சுயநினைவை இழந்து விட்டார்: எலான் மஸ்க் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்கு
07 Jun 2025நியூயார்க் : எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
-
பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்: அமெரிக்கா உறுதி
07 Jun 2025வாஷிங்டன் : ''பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்'' என இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.