எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு ரூ.50 கோடி கடன் இருப்பதாக சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாகும் பாராளுமன்ற மாநிலங்களவை 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து தி.மு.க. கூட்டணி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு ரூ.50 கோடி கடன் இருப்பதாக சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வேட்மனுவுடன் சொத்து விவரங்களையும் கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ளார். அதில், ரூ.49.67 கோடி இருப்பதாகவும், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.60 கோடி, அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.245.86 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகேந்திரா பொலிரோ, பென்ஸ், பிஎம்டபிள்யூ, லக்சஸ் ஆகிய கார்கள் இருப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-06-2025.
07 Jun 2025 -
தமிழ்நாடு அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
07 Jun 2025சென்னை : தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட வேண்டும், திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்றும் நேற்று நடைபெற்ற மாவட்டக் கழகச் செ
-
தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
07 Jun 2025சென்னை : தமிழகம் முழுவதும் நேற்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள்.
-
தமிழகத்தில் மேலும் ஒரு சுங்கச்சாவடி
07 Jun 2025சென்னை : தமிழ்நாட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி 12-ம் தேதி செயல்பாட்டுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
-
2 நாள் பயணமாக தமிழகம் வருகை: மதுரை பா.ஜ. நிர்வாகிகள் இன்று கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு
07 Jun 2025மதுரை : தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பா.ஜனதா கட்சியும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
-
கடலூர் அருகே அதிர்ச்சி: சாமி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி: 4 பேர் படுகாயம்
07 Jun 2025கடலூர் : கடலூர் ரெட்டிச்சாவடி அருகே சாமி ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
-
கொரோனா போன்று ஆபத்தானது: புதிய வைரஸ் எக்.கே.யூ-5: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
07 Jun 2025நியூயார்க் : கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு ஆபத்தான வைரஸ், மனித குலத்தை நெருங்கி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
-
இந்தியாவில் குறைந்த தீவிர வறுமை விகிதம்: உலக வங்கி
07 Jun 2025புதுடெல்லி : இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக உலக வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
-
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
07 Jun 2025புதுடெல்லி : சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை விதித்த மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மேல்முறையீடு செய்துள
-
பொது சட்ட நுழைவுத்தேர்வில் முதலிடம்: மலைவாழ் மாணவருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
07 Jun 2025சென்னை : பொது சட்ட நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள மலைவாழ் மாணவர் பரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இளையராஜாவுடன் அண்ணாமலை சந்திப்பு
07 Jun 2025சென்னை : இசைஞானி இளையராஜாவுடன் அண்ணாமலை நேற்று சந்தித்து பேசினார்.
-
பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு வருத்தமளிக்கிறது: பாகிஸ்தான்
07 Jun 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சி வருத்தமளிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் ஜூன் 10 முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
07 Jun 2025சென்னை : தமிழகத்தில் ஜூன் 10 முதல் 13 வரை 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பஹல்காம் தாக்குதலுக்கு 'பிரிக்ஸ்' அமைப்பு கண்டனம்
07 Jun 2025புதுடில்லி : பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு 'பிரிக்ஸ்' அமைப்பு நாடுகளின் பார்லிமென்ட் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அமித்ஷா வருகை எதிரொலி: மதுரையில் டிரோன்கள் பறக்க தடை
07 Jun 2025மதுரை : அமித்ஷா வருகையையொட்டி மதுரையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம்
07 Jun 2025தென்காசி : பக்ரீத் விடுமுறையை முன்னிட்டு குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
குலதெய்வ வழிபாடு குறித்து தமிழ்நாடு கவர்னர் பேசியதாக வெளியான செய்திக்கு மறுப்பு
07 Jun 2025சென்னை : கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு கவர்னர் கீழ்கண்டவாறு பேசியதாக ஊடகங்களில் பரவி வரும் ஒரு போலிச் செய்தி குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகையை த
-
லாரி பட்டறையில் திடீர் தீ விபத்து: அணைக்க நேரில் களமிறங்கிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
07 Jun 2025நாமக்கல், நாமக்கல் அருகே லாரி பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்புப்பணிகளில் நேரடி
-
ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை வென்ற யு.ஏ.இ. அணியின் கேப்டன்
07 Jun 2025துபாய் : ஐ.சி.சி. மே மாத சிறந்த வீரர் விருதை யு.ஏ.இ. அணியின் கேப்டன் முகமது வாசீம் வென்றுள்ளார்.
சிறந்த வீரர்...
-
அமெரிக்கா-சீனா இடையே நாளை வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
07 Jun 2025நியூயார்க் : அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே நடைபெறும் வர்த்தக போர் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமடைந்து வருகிறது.
-
சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் 44 பேர் கைது
07 Jun 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
-
பயங்கரவாதத்துக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை இந்தியா கடைபிடிக்கிறது : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
07 Jun 2025புதுடெல்லி : பயங்கரவாதத்துக்கு எதிராக 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது என்றும், நட்பு நாடுகள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிற
-
பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்: அமெரிக்கா உறுதி
07 Jun 2025வாஷிங்டன் : ''பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்'' என இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
-
கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை: இ.பி.எஸ். விமர்சனம்
07 Jun 2025சென்னை : இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்த பாடில்லை என்று அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
சுயநினைவை இழந்து விட்டார்: எலான் மஸ்க் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்கு
07 Jun 2025நியூயார்க் : எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.