எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விருதுநகர், விருதுநகரில் மினி டைடல் பூங்கா அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் டைடல் பூங்காவானது பல்வேறு மாவட்டங்களில் திறக்கப்படுகிறது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்டதாக இந்த மினி டைடல் பூங்கா அமைய உள்ளது. இந்த டைடல் பூங்கா மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 12 மாதங்களில் இந்த கட்டுமான பணிகளை முடிக்க டைடல் பூங்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மினி டைடல் பூங்கா கட்டிடத்தில் தலா 500 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் அங்கேயே பணிபுரியும் வகையில் குளிர்சாதன வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், தீ பாதுகாப்பு மற்றும் கட்டிட மேலாண்மை வசதிகள், மின் விளக்குகளுடன் கூடிய உட்புற சாலை வசதிகள், 24 X 7 பாதுகாப்பு வசதிகள் , உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
இந்த நிலையில் விருதுநகரில் மினி டைடல் பூங்கா அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. வரைப்படம், வடிவமைப்பு தயார் செய்வதற்கான ஆலோசகர்களை தேர்வு செய்யவும் டெண்டர் கோரியது. தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்தபடி விருதுநகரில் மினி டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 day ago |
-
தன்னுடைய முக்கியத்துவத்தை சிராஜ் உணர வேண்டும்: அஸ்வின்
27 Jun 2025சென்னை : அணியில் தன்னுடைய முக்கியத்துவத்தை சிராஜ் உணர வேண்டும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இங்கி. முன்னிலை...
-
தோல்விக்காக ஆஸ்திரேலியாவுக்கு பரிசு கொடுக்க முடிவு செய்தோம் : ரோகித் சர்மா வெளிப்படை
27 Jun 2025மும்பை : ஐ.சி.சி. தொடரில் ஆஸ்திரேலிய அணி உடனான பலப்பரீட்சை குறித்து இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.
-
புதுச்சேரி ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜினாமா ஏற்பு : முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
27 Jun 2025புதுச்சேரி : புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவியை சாய் ஜெ சரவணன் குமார் திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை முதல்வர் ரங்கசாமி ஏற்றுக்கொண்டார்.
-
போதைப் பொருள் வழக்கில் ஜாமின் கோரி நடிகர் கிருஷ்ணா மனு தாக்கல்
27 Jun 2025சென்னை : நடிகர் கிருஷ்ணா ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் விடுவிப்பு: இ.பி.எஸ். அறிவிப்பு
27 Jun 2025சென்னை : அ.தி.மு.க.விலிருந்து கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர் டி. ஜாண்தங்கத்தை விடுவித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் : நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்
27 Jun 2025திருநெல்வேலி : வரும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
ஒப்பந்தத்தை நீட்டித்த ரொனால்டோ
27 Jun 2025உலகின் நட்சத்திர கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
-
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் : மைக்கேல் வாகன் வரவேற்பு
27 Jun 2025பர்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோப்ரா ஆர்ச்சர் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்.
-
இந்திய அணிக்கு பின்னடைவு: 2-வது டெஸ்டில் இருந்து ஜஸ்ப்ரிட் பும்ரா விலகல்?
27 Jun 2025பர்மிங்காம் : 2-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இங்கி. முன்னிலை...
-
ஐ.சி.சி. அதிரடி முடிவு: 3 வடிவிலான போட்டிகளிலும் புதிய விதிமுறைகள் அறிமுகம்
27 Jun 2025துபாய் : 3 வடிவிலான போட்டிகளிலும் தற்போதுள்ள விதிகளில் கணிசமான மாற்றங்களை ஐ.சி.சி. கொண்டு வந்துள்ளது.
அதிரடி முடிவு...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-06-2025.
28 Jun 2025 -
மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
28 Jun 2025மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் 75 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மேட
-
வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம்: 10 மாவட்டங்களில் தொடங்க அரசு முடிவு
28 Jun 2025சென்னை, வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது.
-
'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி மூலம் 3 மாவட்ட தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
28 Jun 2025சென்னை : 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி மூலம் மேட்டுப்பாளையம், அந்தியூர், மொடக்குறிச்சி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.
-
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
28 Jun 2025சென்னை : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தற்கொலைப்படை தாக்குதல்: 16 பாக். ராணுவ வீரர்கள் பலி
28 Jun 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவு: வால்பாறை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு
28 Jun 2025சென்னை, எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவை அடுத்து வால்பாறை தொகுதியை காலியானதான தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
-
குற்றால அருவியில் அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பு..!
28 Jun 2025தென்காசி, குற்றால அருவியில் திடீரென அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பால் பெண்கள் பயந்து ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
'இனி 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம்' மோட்டார் வாகன விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு
28 Jun 2025புதுடெல்லி : புதிய இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம் வழங்க மோட்டார் வாகன விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
விவசாயத்திற்கான நீருக்கு வரி விதிக்க திட்டமா..? மத்திய அரசு விளக்கம்
28 Jun 2025புதுடெல்லி, விவசாயத்திற்கான நீருக்கு வரி விதிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
சிறு, குறு நிறுவனங்களின் புகாருக்கு விரைவில் தீர்வு : ஜனாதிபதி திரெளபதி முர்மு பேச்சு
28 Jun 2025புதுடெல்லி : சிறு, குறு நிறுவனங்களின் பணப்பட்டுவாடா தாமத புகாருக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானியர்கள் 40 பேர் தமிழகத்தில் தங்கியுள்ளனர் : மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்
28 Jun 2025மதுரை : தமிழகத்தில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர் என அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
-
காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 34 பேர் உயிரிழப்பு
28 Jun 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி : புதுச்சேரி முதல்வர் பேட்டி
28 Jun 2025புதுச்சேரி : பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்து உள்ளார்.
-
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு: கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு
28 Jun 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கையொட்டி பக்தர்கள் வசதிக்காக ஏற்பாட்டு செய்யப்பட்டுவரும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்