எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் பின் வருமாறு:-
அனைத்து மாணவர்களும் முதல் பொதுதேர்வை கட்டாயம் எழுத வேண்டும். முதல் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், 2ஆவது பொதுத்தேர்வு எழுத தகுதி பெறுவார்கள். அவர்கள் கூடுதல் மதிப்பெண் பெறுவதற்காக மூன்று பாடங்களை எழுதலாம். முதல் பொதுத்தேர்வில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை புறக்கணிக்கும் மாணவர்கள் அத்தியாவசிய ரிபீட் ஆக கருதப்படுவார்கள். அவர்கள் அடுத்த பிப்ரவரி மாதம் நடைபெறும் பொதுத்தேர்வைதான் எழுத முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சிக்குப்பின் கூடுதல் பாடங்கள் கிடையாது. தனிப்பாடம் ஆப்சனும் வழங்கப்படாது.
விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு, முதல் தேர்வின்போது போட்டிகள் இருந்தால், 2ஆவது தேர்வின்போது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். குளிர்காலத்தால் பாதிக்கப்படும் பள்ளி மாணவர்கள் முதல் அல்லது 2ஆவது பொதுத்தேர்வு ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம். சிறப்பு தேவை அவசியம் என்ற மாணவர்களுக்கு அது வழங்கப்படும். 2ஆவது பொதுத்தேர்வுக்கும் அது பொருந்தும்.
பிப்ரவரி மாதம் நடைபெறும் தேர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள் மதிப்பீடு தேர்வு நடத்தப்படும். முதல் பொதுத்தேர்வு பிப்ரவரி மத்தியில் இருந்து தொடங்கும். 2ஆவது பொதுத்தேர்வு மே மாதத்தில் நடைபெறும். புதிய 10ஆம் வகுப்பு மாணவர்கள் தான் முதல் பொத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய ரிபீட் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்ச்சி பெறாத மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அதிக மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் 3 பாடத்திற்கான திரும்ப எழுதலாம். முதல் மற்றும் 3ஆவது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் எழுதலாம். இரண்டு தேர்வுகளுக்கும் முழு ஆண்டு பாடத்திட்டம் அடங்கும். படிப்பு, தேர்வு திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது. முதல் தேர்வின் முடிவு ஏப்ரல் மாதம் வெளியாகும். 2ஆவது தேர்வின் முடிவு ஜூன் மாதம் வெளியாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


