எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனது தந்தையில் வாழ்க்கை வரலாற்றை எழுத நினைக்கும் நாயகன் வெற்றிக்கு காவல் அதிகாரி தம்பி ராமையாவின் நட்பு கிடைக்கிறது. அந்நேரம் ஒரு பெண் மற்றும் பள்ளி மாணவர்கள் சிலர் ஒரே மாதிரியாக கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளின் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் வெற்றி அதை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதை விருவிருப்பாக சொல்லும் படமே ‘சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’. இந்த படத்தில் வெற்றி சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி சில்பா மஞ்சுநாத் அவ்வப்போது வந்து போகிறார்.
தம்பி ராமையா, அறிமுக வில்லன் நடிகர் மகேஷ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஏ.ஜே.ஆர் இசை ஓகே ரகம். எழுதி இயக்கியிருக்கும் அனிஷ் அஷ்ரப், சைக்கோ திரில்லர் ஜானருடன், சமூக பிரச்சனை பற்றியும் பேசியிருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை பதிவு செய்திருக்கும் இயக்குநர் அனிஷ் அஷ்ரப், அதை பரபரப்பான திரைக்கதை மூலமாக கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார். மொத்தத்தில், ’சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கத்தை ஒரு முறை பார்க்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-08-2025.
04 Aug 2025 -
சரண்டர் திரைவிமர்சனம்
04 Aug 2025காவல் நிலையத்தில் ஒரு துப்பாக்கி மாயமாகிறது.
-
உசுரே திரைவிமர்சனம்
04 Aug 2025ஜனனியும் டீஜேவும் காதலர்கள். இவர்களது காதலுக்கு ஜனனியின் அம்மா மந்த்ரா எதிர்க்கிறார். மந்த்ராவின் எதிர்ப்பையும் மீறி ஜனனியும், டீஜேவும் ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா ?
-
அக்யூஸ்ட் திரைவிமர்சனம்
04 Aug 2025நாயகன் உதயா, எம்.எல்.ஏ கொலை வழக்கு விசாரணைக்ககாக புழல் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்.
-
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ராகு கேது
04 Aug 2025சமுத்திரக்கனி நடிப்பில் தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ’ராகு கேது’.
-
Mr Zoo Keeper திரைவிமர்சனம்
04 Aug 2025இயக்குனர் மற்றும் எழுத்தாளர் சுரேஷ் இயக்கத்தில் புகழ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் Mr Zoo Keeper (மிஸ்டர் ஜூகீப்பர்).
-
சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் – விமர்சனம்
04 Aug 2025தனது தந்தையில் வாழ்க்கை வரலாற்றை எழுத நினைக்கும் நாயகன் வெற்றிக்கு காவல் அதிகாரி தம்பி ராமையாவின் நட்பு கிடைக்கிறது.
-
செயின் பறிப்பு சம்பவம்: அமித்ஷாவுக்கு காங். எம்.பி., சுதா கடிதம்
04 Aug 2025புதுடெல்லி, செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக எம்.பி சுதா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மின்னஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பியுள்ளார்.
-
பிரதமர் மோடியுடன் துரை வைகோ சந்திப்பு
04 Aug 2025புதுடெல்லி, டெல்லியில் பிரதமர் மோடியை ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேற்று சந்தித்து பேசி உள்ளார்.
-
தங்கம் விலை சற்று உயர்வு
04 Aug 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஆறுதல்
04 Aug 2025சென்னை, ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் தாய், தந்தை, சகோதரரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
-
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு
04 Aug 2025சென்னை, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
சிபு சோரன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
04 Aug 2025சென்னை, சிபு சோரன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது: அன்புமணியை சாடிய துரைமுருகன்
04 Aug 2025சென்னை, அன்புமணி பேசுவதற்கு முன், யாராவது விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டு சரியான புள்ளிவிவரத்துடன் பேசுவது நல்லது அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
வங்க மொழியை வங்கதேச மொழி என்பதா? முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம்: மம்தா பானர்ஜி தக்க பதிலடி தருவார்
04 Aug 2025சென்னை, வங்க மொழியை வங்கதேத்தின் மொழி என்று டெல்லி காவல்துறை குறிப்பிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா ப
-
நிசார் 100% சிறப்பாக செயல்படுகிறது: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
04 Aug 2025திருவனந்தபுரம், இன்றைய நிலவரப்படி, 100 சதவீதம் நிசார் செயற்கைக்கோள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
-
த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பயிற்சி
04 Aug 2025சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.;
-
கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 7-ம் தேதி அமைதிப்பேரணி
04 Aug 2025சென்னை, முன்னாள் முதல்வர் கருணாநிதியின்7வது நினைவு தினமான வருகிற 7-ந்தேதி திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
-
பீகார் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளி: பார்லி., 11-வது நாளாக முடங்கியது
04 Aug 2025புதுடெல்லி, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நேற்று (ஆகஸ்ட் 4) நாள் ம
-
இந்தியா-பாகிஸ்தான் போர் உள்ளிட்ட 7 போர்களை நிறுத்தியுள்ளேன்: டிரம்ப்
04 Aug 2025நியூயார்க், ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு போரை முடித்து வைத்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ராகுல் காந்தி கருத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
04 Aug 2025டெல்லி, இந்தியாவின் 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறிய ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
ஓ.டி.பி. விவகாரம்: தி.மு.க. மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
04 Aug 2025புதுடெல்லி, ஓ.டி.பி. விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
-
முதல்வர் பெயருக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
04 Aug 2025புதுடெல்லி, முதல்வரின் பெயரை பயன்படுத்த ஐகோர்ட்டு தடை விதித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது
-
மீஞ்சூரில் 6-ந்தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
04 Aug 2025சென்னை, மீஞ்சூர் பேரூராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை கண்டித்து வருகிற 6-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி
-
த.வெ.க. மாநாடு நடைபெறும் தேதி மாற்றம்
04 Aug 2025மதுரை, த.வெ.க. மாநாடு தேதி தொடர்பான புதிய மனுவை காவல்துறையிடம் புஸ்ஸி ஆனந்த் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.