எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யாவை விமர்சனம் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ரஷ்யா அதிபர் பதிலடி கொடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ரஷ்யா போர் தொடுத்தது. நேட்டோவில் சேரும் முடிவை உக்ரைன் கைவிட கோரியும், ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலும் ரஷ்யா போரில் ஈடுபட்டது. உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷ்யா தீவிர போர் தொடுத்தது.
உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பை ரஷ்யா ஆக்கிரமித்து உள்ளது. இந்த சூழலில், ஐ.நா. பொதுச்சபையின் கூட்டத்தில் பங்கேற்று ட்ரம்ப் பேசினார். அதன் ஒரு பகுதியாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் சந்தித்து பேசினார். அப்போது அவர், ரஷ்யா பலவீனத்துடன் உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அது கைப்பற்றிய அனைத்து பகுதிகளையும் திரும்ப எடுத்து கொள்ள வேண்டும் என ஜெலன்ஸ்கியுடன் பேசும்போது ட்ரம்ப் கூறினார்.
ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து தன்னுடைய பகுதிகளை உக்ரைன் திரும்ப எடுத்து கொள்ளும். அதற்காக போரிட்டு வெற்றி பெறும் என நினைக்கிறேன் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டார். தொடர்ந்து அவர், உண்மையான ராணுவ அதிகாரம் கொண்ட எந்த ஒரு நாடும் போரில் வெற்றி பெறுவதற்கு ஒரு வாரம் போதும். இப்படி மூன்றரை ஆண்டுகளை எடுத்து கொள்ளாது. இதனால் ரஷ்யா ஒன்றும் தனித்துவ நாடு அல்ல. உண்மையில், அவர்கள் ஒரு காகிதப்புலி போன்று இருக்கிறார்கள் என கிண்டலாக கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்த ரஷ்யா, பல தடைகளை விதித்தபோதும், பொருளாதார ரீதியாக நாங்கள் நிலைத்து நிற்கிறோம். ரஷ்யா ஒன்றும் காகிதப்புலி அல்ல. ஆனால், நாங்கள் உண்மையான கரடி என்று தெரிவித்து உள்ளது. ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதனை மறுத்ததுடன், ஜெ கூறிய விசயங்களை கேட்டு விட்டு ட்ரம்ப் கூறுகிறார். அந்த வகையில் ஆய்வு செய்து விட்டு அவர் இப்படி கூறியுள்ளார். உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து முன்னேறி வருகிறது என்றும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 8 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-09-2025.
25 Sep 2025 -
நாமக்கல், கரூரில் நாளை 3-ம் கட்ட விஜய் பிரசாரம்
25 Sep 2025கரூர், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3-ம் கட்ட பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
-
லடாக் மக்களின் குரலை நசுக்குகிறது: பா.ஜ.க. அரசு மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
25 Sep 2025புதுடெல்லி, லடாக் மக்களின் குரலை நசுக்கும் பா.ஜ.க. அரசு என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கோவையில் 2 நாட்கள் உலக புத்தொழில் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
25 Sep 2025கோவை, அடுத்த மாதம் 9,10 ஆகிய தேதிகளில் கோவையில் 2 நாட்கள் உலக புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம்
25 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
நீலகிரி, கோவை 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு
25 Sep 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திண்டுக்கல் மாவட்டத்தில் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அலுவலர் கைது
25 Sep 2025திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவரை போலீசார் கைது செய்தனர்.
-
முதல்முறையாக ரயில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி
25 Sep 2025புதுடெல்லி, நாட்டிலேயே முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தீபாவளிக்கு 24,607 சிறப்பு பேருந்துகள்: தமிழ்நாடு போக்குவரத்து துறை திட்டம்
25 Sep 2025சென்னை, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு 24,607 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
-
ராமநாதபுரம் மாவட்டத்தில் தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் பலி
25 Sep 2025ராமநாதபுரம், தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு: லடாக்கில் நிலைமை கட்டுக்குள் உள்ளது: உள்துறை அமைச்சகம்
25 Sep 2025லடாக், லடாக் வன்முறையில் 4 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
-
சி.வி.சண்முகத்துடன் சந்திப்பு ஏன்? பா.ஜ.க. மாநில தலைவர் விளக்கம்
25 Sep 2025விழுப்புரம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
-
ஜி.கே.மணியின் பதவி பறிப்பு: பா.ம.க. சட்டப்பேரவை குழு தலைவரானார் வெங்கடேஸ்வரன்
25 Sep 2025சென்னை, பா.ம.க. சட்டமன்ற குழு தலைவராக வெங்கடேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனமா? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
25 Sep 2025மதுரை, குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனம் நடக்கிறதா என்று மதுரை ஐகோர்டடு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
இலங்கையில் கேபிள் கார் விபத்து: ஏழு புத்த மத துறவிகள் உயிரிழப்பு
25 Sep 2025கொழும்பு, இலங்கையில் கேபிள் கார் விபத்தில் புத்த மத துறவிகள் 7 பேர் உயிரிழநதுள்ளனர்.
-
கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
25 Sep 2025சென்னை, நமது திராவிட மாடல் அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்
-
தேசிய விருது வென்ற 4 வயது பெண் குழந்தைக்கு கமல்ஹாசன் வாழ்த்து
25 Sep 2025சென்னை: தேசிய விருது வென்ற 4 வயது பெண் குழந்தைக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மாவட்ட கோர்ட்டுகளில் 5 ஆயிரம் நீதிபதி பணியிடங்கள் காலி: சுப்ரீம் கோர்ட்டில் தகவல்
25 Sep 2025புதுடெல்லி: மாவட்ட கோர்ட்டுகளில் 5 ஆயிரம் நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
6.2 ரிக்டர் அளவில் வெனிசுலாவில் நிலநடுக்கம்
25 Sep 2025காரகாஸ், 6.2 ரிக்டர் அளவில் வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
காகிதப்புலி அல்ல... நாங்கள் கரடி: அதிபர் ட்ரம்ப் விமர்சனத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் பதிலடி
25 Sep 2025செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யாவை விமர்சனம் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ரஷ்யா அதிபர் பதிலடி கொடுத்துள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
25 Sep 2025சென்னை: சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ கொண்டாட்டம்: 2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான 'புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன்' தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தனர்
25 Sep 2025சென்னை: ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் 2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர்
-
இந்தியாவுடன் பிரச்சனை இருக்கிறது: வங்கதேச இடைக்கால அரசு தலைவர்
25 Sep 2025டாக்கா: இந்தியா இடையிலான உறவில் விரிசல் உள்ளது என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
-
டிக் டாக் தடை நீக்கமா? ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் ட்ரம்ப்
25 Sep 2025வாஷிங்டன்: டிக்டாக் தடையை நீக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் கையேழுத்திட முடிவு செய்தார்.
-
எச் - 1பி விசா கட்டண விவகாரம்: திறமை வாய்ந்த இந்தியர்களை ஈர்க்க தீவிரம் காட்டும் ஜெர்மனி, பிரிட்டன்..!
25 Sep 2025லண்டன்: திறமையான இந்தியர்களை ஈர்க்க ஜெர்மனி பிரிட்டன் தீவிரம் காட்டியுள்ளது.