நதிகள் இணைப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் கருத்து
புது டெல்லி, அக். 19 - நதிகள் இணைக்கும் திட்டத்தால் பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்றால் அதற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் போவதில்லை...
புது டெல்லி, அக். 19 - நதிகள் இணைக்கும் திட்டத்தால் பெரும் நிதிச்சுமை ஏற்படும் என்றால் அதற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் போவதில்லை...
கொழும்பு, அக். 19 - இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உல்ள திருக்கேத்தீஸ்வரம் கோயிலின் புணரமைப்பு பணிகளுக்கு ரூ. 13.65 கோடி உதவி வழங்க ...
சித்தூர், அக்.18 - தெலுங்கானாவில் நேற்று தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்திருந்த பொது வேலை நிறுத்தம் ...
நர்மதா, அக்.18 - குஜராத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் நர்மதா ...
அலாகாபாத், அக்.18 - உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமான பட்டாசு தொழிற்சாலை ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக 6 ...
ஐதராபாத், அக்.18 - தனியார் கம்பெனி நிர்வாகி ஒருவரை அடித்து உதைத்ததாக ஆந்திர தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மீது போலீசார் வன் ...
புதுடெல்லி, அக்.18 - இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளைக் கொண்ட இப்சா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ...
புதுடெல்லி, அக்.18 - பிரபல இந்தி திரைப்பட சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்று கவுரவ டாக்டர் ...
ஐதராபாத், அக்.- 17 - தனித் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா பிராந்தியத்தில் நேற்று இரண்டாவது நாளாக ரயில் மறியல் ...
புதுடெல்லி, அக்.- 17 - ஊதிய உயர்வு, போனஸ் உயர்வு ஆகியவற்றை அமுல்படுத்தாவிட்டால் 72 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கோல் ...
ஜம்மு, அக். - 17 - காஷ்மீர் குறித்து பொதுமக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறிய பிரசாந்த் பூஷன் மன்னிப்பு கேட்க...
புதுடெல்லி, அக்.- 17 - இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளைக் கொண்ட இப்சா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ...
ஐதராபாத், அக். - 15 - தனித் தெலுங்கானா போராட்டம் காரணமாக அங்கு மூடியிருக்கும் பள்ளிகள், கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்று ...
புதுடெல்லி, அக்.15 - பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ...
புதுடெல்லி, அக்.14 - அலைக்கற்றை ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் கொடுப்பதை எதிர்க்கமாட்டோம் என்று சி.பி.ஐ. அறிவித்ததற்கு ...
அம்பாலா, அக். 14 - டெல்லியில் கடந்த மாதம் 7 ம் தேதி ஐகோர்ட் முன்பு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. தீவிரவாதிகள் நடத்திய அந்த ...
வாரணாசி, அக்.14 - என்னை முன்னிலைப்படுத்தியோ அல்லது பா.ஜ.க.வை முன்னிலைப் படுத்தியோ நான் யாத்திரை செல்லவில்லை. மக்கள் மத்தியில் ...
புதுடெல்லி, அக்.14 - பிரபல மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் தாக்கப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ...
நாகர்கோவில்,அக்.- 13 - குமரி மாவட்டத்தில் உள்ள“ட்சி தேர்தல் பதவியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் ...
மதுரை,அக்.- 13 - தமிழக மக்களுக்கு தொடர்ந்து செய்து வரும் நலத்திட்டங்களினால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று ...
KFC Style பிரைடு சிக்கன்![]() 3 days 12 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 1 week 6 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 1 week 3 days ago |
கொழும்பு : இலங்கை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கோ ஹோம் கோத்த என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக்கல்வித் துறை துள்ளி எழுந்திருக்கிறது.
புதுடெல்லி : முதல் பேட்ச் அக்னி வீரர்களில் 20சதவீதம் பேர் பெண்கள் இருக்கக்கூடும் என்று இந்திய இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.
சென்னை : நாட்டில் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு ரபேல் நடால் முன்னேறியுள்ளார்.
லண்டன் : நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
புளோரிடா : அமெரிக்காவின் புளோரிடா நகரில் விவசாயத்தை அழிக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் : டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பர்மிங்கம் : இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி போட்டியில் தாமதமான பந்துவீச்சால் இந்திய அணிக்கு 40 சதவீதம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது ஐ.சி.சி.
பிர்மிங்கமில் நடைபெற்ற 5-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.
பர்மிங்காம் : இந்தியா - இங்கிலாந்து மோதும் 5-வது டெஸ்ட் நடைபெறும் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இனவெறி ரீதியாக இந்திய ரசிகர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சென்னை : சென்னை, கிண்டி , ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வரும் 8-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மதுரை : பட்டியலிடப்பட்ட ஜூலை 8-ல் தான் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் விதிக்கப்பட்ட இடைக்
சென்னை : தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி, ஏரியா சபை அமைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் புதிதாக 2,213 பேருந்துகள் வாங்க தமிழக அரசுக்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை : கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை
கீவ் : போரினால் சிதைந்த நாட்டை மீண்டும் மறுசீரமைக்க சுமார் 750 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சென்னை : 11-ம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவில் மேற்கொள்ள உள்ள தீர்மானங்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
சென்னை : தமிழகத்தில் ரேசன் பொருட்கள் 98 சதவீதம் பயோ மெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்படுவதாக டெல்லியில் நடைபெற்ற உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு மாநாட்டில் உணவுத்
சென்னை : தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ரோம் : இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி மாயமான 13 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலுக்கான மனுதாக்கல் நேற்று தொடங்கியது.மனுதாக்கல் செய்ய வருபவர்களின் வசதிக்காக பாராளுமன்ற வளாகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&