கனிமொழிக்கு ஜாமீன்: நீதி தாமதப்படுகிறது! வேதனையில் கருணாநிதி
சென்னை, நவ. - 12 - 2 ஜி அலைக்கற்றை வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதில் நீதி தாமதப்படுகிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி ...
சென்னை, நவ. - 12 - 2 ஜி அலைக்கற்றை வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதில் நீதி தாமதப்படுகிறது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி ...
சென்னை, நவ.- 12 - அரியலூர் - விருத்தாச்சலம் ஆகிய இடங்களில் வட்டாரப்போக்குவரத்து மற்றும் ஓட்டுநர் தேர்வு தளம் அமைக்கப்படும் என்று ...
சென்னை, நவ.- 12 - மழை வெள்ளத்தால் உயிரிழந்த 6 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா ...
மதுரை,நவ.11 - மதுரை மாநகராட்சி 15 வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நடந்து ...
சென்னை, நவ.11 - இந்திய கிரிக்கெட் அணியில் சுழல் பந்து வீச்சாளராக இடம் பெற்றிருப்பவர் அஸ்வின்குமார். இவர் முதல் டெஸ்டிலேயே 9 ...
புது டெல்லி, நவ.11 - ஏர்செல் நிறுவனத்தை வலுக்கட்டாயமாக மேக்சிஸ் நிறுவனத்துக்கு தாரைவார்த்து கொடுக்க வைத்த விவகாரத்தில் அந்த ...
மதுரை, நவ. 11 - அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் குறைந்த அளவு தண்ணீரே திறக்கப்படுவதால் வைகை ஆற்றில் வெள்ள ...
புது டெல்லி, நவ.11 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவரின் மகளும், எம்.பி.யுமான...
கன்னியாகுமரி, நவ.11 - கன்னியாகுமரி பூம்புகார் படகுத் துறை அருகே ரூ. 18.50 லட்சத்தில் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டு ...
சென்னை, நவ.11 - அங்கன்வாடியில் உள்ள 11 ஆயிரம் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ...
கம்பம், நவ. 11 - முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட ஐவர் ...
சென்னை, நவ.11 - சென்னையில் உள்ளாட்சி தேர்தலில் சீட்டு மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்து இளைஞர் காங்கிரசார் சத்தியமூர்த்தி ...
சென்னை, நவ.11 - கம்பெனிக்கு மின் இணைப்பு தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது மின்வாரிய இளநிலை பொறியாளரை மதுரை லாட்ஜில் வைத்து ...
சென்னை, நவ.11 - அத்வானி ரத யாத்திரையின்போது பைப் வெடிகுண்டு வைத்த சம்பவம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வரும் போலீஸ் பக்ருதீனை ...
சென்னை, நவ.11 - சாலை விபத்துக்களை தடுக்க மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று நவீன கருவிகளை வழங்கி, போலீசாருக்கு ...
ராமநாதபுரம்,நவ.11- ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி தலைவியை வெடிகுண்டுவீசி கொலை செய்துவிடுவதாக மிரட்டிய திமுக கவுன்சிலர் மகன் மீது...
சென்னை, நவ.11 - 11 காவல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட ரூ.5 கோடியே 14 லட்சம் நிதிஒதுக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா ...
சென்னை, நவ.11 - மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்க ஜெயலலிதா ...
சென்னை, நவ.11 - செய்திதாள் காகித நிறுவனத்தின் ஈவுத்தொகை ரூ.12 கோடியே 22 லட்சம் காசோலையை முதல்வர் ஜெயலலிதாவிடம் அமைச்சர் ...
சென்னை, நவ.11 - சென்னை ராயபுரத்தில் ரூ.17 கோடி 73 லட்சம் செலவில் 3 அடுக்குகள் கொண்ட 464 குடிசை மாற்று வாரிய வீடுகள் குடியிருப்பை காணொலி...
இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
கரூர் : பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை.
சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
சென்னை : தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை : கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து வெளியூர் மற்றும் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து ப
சென்னை : மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதிக்கப்பட உள்ளது.