வேதாரண்யம் அருகே ரூ.80 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: ஒருவர் கைது
வேதாரண்யம், நவ.14- வேதாரண்யம் அருகே ரூ. 80 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பாக ஒருவர் கைது ...
வேதாரண்யம், நவ.14- வேதாரண்யம் அருகே ரூ. 80 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பாக ஒருவர் கைது ...
சென்னை, நவ. 14- இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதல் பெறாமல் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் தொடங்கும் ...
நாகர்கோவில், நவ. 14 கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவோருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது ...
சென்னை, நவ. 14- கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் போராடும் மக்களுக்கு பதில் சொல்லாமல் அவர்கள் போராட்டத்தை ...
சென்னை, நவ.14- மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திடீர் உடல் நல குறைவு காரணமாக ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் ...
சென்னை, நவ.14-கால்நடை அமைச்சராக பதவி ஏற்றவுடன் எனக்கு முதல்வரின் பெயரில் உள்ள அறக்கட்டளையில் பேச வாய்ப்பு கிடைத்தற்கு ...
சென்னை, நவ.14- தமிழக மக்கள் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதா ...
சென்னை, நவ.14- முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் 2 நாட்கள் நடைபெறும் கலெக்டர்கள் மாநாடு நேற்று துவங்கியது. இதில் தமிழகத்தில் ...
புதுச்சேரி, நவ.14- 5 மாதம் மட்டுமே கல்யாணசுந்தரம் பதவியில் இருந்ததின் மூலம் சனிமூலை செண்டிமெண்ட் தகர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் ...
நெல்லை-நவ-14- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உயர் தொழில் நுட்பம் பாதுகாப்பு வசதிகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு...
சென்னை, நவ. 13- புழலில் 40 அடி கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். அவளது சடலத்தை பார்த்து தாய், உறவினர்கள் கதறி ...
சென்னை, நவ.13- தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி அறநிலையத்துறையை சிறப்பான துறையாக மாற்றி ஆக்ரமிப்புகளை கண்டறிந்து வருவாயை பெருக்க ...
திருமங்கலம், நவ. - 13 - திருமங்கலம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக மேலக்கோட்டை ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிக் கிடந்த மழை ...
மதுரை, நவ.13- பத்திரிகை நிருபர் தாக்கப்பட்ட வழக்கில் பொட்டு சுரேஷ் மீண்டும் கைது செய்யப்பட்டு உசிலம்பட்டி கோர்ட்டில் ...
போபால். நவ. 13. காங்கிரஸ் தொண்டர்களை தாக்க தூண்டி விட்டதாக கூறி மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. தலைவரை கைது செய்யும்படி அம்மாநில ...
தூத்துக்குடி, நவ.- 13 -கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருவோருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது ...
சென்னை, நவ.13- சென்னையில் இன்று கலெக்டர்கல், மாவட்ட காவல் துறை இனர் காணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மாநாடு முதல்வர் ...
சென்னை, நவ.13 - செங்கம் ஊராட்சி ஒன்றியக்குழு 18-வது வார்டு வேட்பாளராக டி.கணபதி போட்டியிடுகிறார் என்று முதல்வர் ஜெயலலிதா ...
பெங்களூர், நவ. 13- நிறுத்தப்பட்டிருந்த ராணா படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. ராணா ஷூட்டிங்கில் பங்கேற்க ரஜினிகாந்த் பெங்களூர் ...
மாலே. நவ. 13. தீவிரவாதம் என்பது இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் பொதுவான சவாலாக உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் ...
மும்பை : ஐபிஎல் கிரிக்கெட்டில் நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
மும்பை : ஐ.பி.எல்.
மும்பை : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
மும்பை : ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி நடைபெற இருக்கிறது.
ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
எங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு விவகாரத்தை பொறுத்தவரை எந்த சமரசத்திற்கும் சலுகைக்கும் இடம் கிடையாது என சீனா தெரிவித்துள்ளது.
இலங்கையில் புதிய பிரதமராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் இதுவரை 13 பேர் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர்.