முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்பாடு முதன்முதலில் எப்போது வந்தன

Image Unavailable

கேரளத்தின் வடக்கு பறவூர் சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த 1982-ல் நடைபெற்ற இடைத்தேர்தலின்போதுதான் மின்னணு வாக்கு இயந்திரங்கள் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன. அதிலும், மிகக்குறைந்த எண்ணிக்கையிலான வாக்குச்சாவடிகளில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டில்லி ஆகிய இடங்களில் ஒரு சில தொகுதிகளில் பரிசோதிக்கப்பட்டன. முதன் முதலில் கோவா பேரவைக்கு 2003-ல் நடைபெற்ற தேர்தலில்தான் மின்னணு வாக்கு இயந்திரங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டன. அதையடுத்து, 2004-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்