எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.19-
ஜெயலலிதா போட்டியிட தேனி மாவட்ட நிர்வாகிகள் 50 பேர் விருப்ப மனு கொடுத்தனர்.
கடந்த பிப்ரவரி 5-ந்தேதி முதல் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை அ.தி.மு.க.வினர் கொடுத்த வருகின்றனர்.
நேற்று 14-வது நாளாக விருப்ப மனுவை அ.தி.மு.க.வினர் பொருந்திரளாக வந்து கொடுத்த வண்ணம் இருந்தனர். போடி, ஆண்டிப்பட்டி, கம்பம் ஆகிய தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட விருப்ப மனுவை தேனி மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் கொடுத்தார். அதேபோல் தேனி மாவட்ட இளைஞர்கள் - இளம் பெண்கள் பாசாறை செயலாளர் பி.ரவீந்திரநாத் கொடுத்தார். போடி தொகுதியில் தான் போட்டியிட விருப்ப மனுவை கொடுத்தார். ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட தங்க தமிழ்செல்வன் கொடுத்தார்.
முதுகுளத்தூர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட நடிகர் செந்தில் விருப்ப மனு கொடுத்தார். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட ஜாக்குலின், மானாமதுரை தொகுதியில் போட்டியிட குணசேகரன் எம்.எல்.ஏ, ஆர்.கே.நகர், துறைமுகம், கொளத்தூர் ஆகிய 3 தொகுதியில் போட்டியிட டாக்டர்.புகழேந்தி, தி.நகர் தொகுதியில் போட்டியிட வி.பி.கலைராஜந், சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிட பொன்.தனபாலன், போளூர் தொகுதியில் போட்டியிட சி.என்.கே.தினகரன், கரூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதியில் போட்டியிட சி.பி.அன்புநாதன் ஆகியோர் மனு கொடுத்தனர். விருப்ப மனுவை வாங்கும் நாட்களை வருகிற 23-ந்தேதிவரை நீடித்து உள்ளதாக தெரிவித்துள்ளனார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


