எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டவுன்ஸ்வில்லே, ஆக. 24 - ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரு ம் 19 வயதிற்குட்பட்டோருக்கான இளைஞர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்க இருக் கும் இறுதிச் சுற்றில் இந்திய அணி சாம் பியன் பட்டத்தைக் கைப்பற்ற ஆஸ்தி ரேலிய அணியுடன் பலப்பரிட்சை நட த்த இருக்கிறது.
நேற்று நடைபெற்ற பரபரப்பான அரை இறுதியில் இந்திய அணி 9 ரன் வித்தி யாசத்தில் நியூசிலாந்து அணியை தோ ற்கடித்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந் தது.
யு - 19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள டவுன்ஸ்வில்லே நகரில் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
இதன் அரை இறுதி ஆட்டம் நேற்று டவுன்ஸ்வில்லே நகரில் நடைபெற்றது. இதில் இந்திய கோல்ட்ஸ் அணியும், நியூசிலாந்து அணியும் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்திய இளைஞர் அணி நிர்ண யிக்கப்பட்ட 50 ஓவரில் சுமாரான ஸ்கோரை(209) ரன்னை எடுத்தது.
பின்பு களம் இறங்கிய நியூசிலாந்து அணியை இந்திய அணி 200 ரன்னில் சுருட்டியது. இதில் இந்திய பெளலர்கள் சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
இந்திய அணி தரப்பில் துவக்க வீரர் பிர சாந்த் சோப்ரா சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். அவருக்குப் பக்கபல மாக அபராஜித் மற்றும் கேப்டன் உன் முக்த் சந்த் ஆகியோர் ஆடினர்.
துவக்க வீரர் சோப்ரா 104 பந்தில் 52 ரன் னை எடுத்தார். அபராஜித் 44 ரன் எடுத் தார். கேப்டன் சந்த் 44 பந்தில் 31 ரன் னை எடுத்தார்.
நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த போதிலும் கடைசி வரை போராடியது. முக்கியமாக அந்த அணியின் பந்து வீச்சு மிக நேர்த்தியாக இருந்தது.
நியூசிலாந்து அணியின் இடது கை ஸ்பி ன்னரான பென் ஹார்னே 23 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, வேகப் பந்து வீச்சாளர் மேத்யூ குவின் 2 விக்கெட் எடுத்தார்.
முன்னதாக துவக்க வீரர் பிரசாந்தும், கேப்டன் சந்தும் இணைந்து முதல் விக் கெட்டிற்கு 51 ரன் சேர்த்து அணிக்கு நல் ல துவக்கத்தை அளித்தனர். ஆனால் பின்பு வந்த வீரர்கள் நிலைத்து ஆடத் தவறியதால் இந்திய அணியின் ஸ்கோர் சுமாராக இருந்தது.
பின்பு கேப்டன் சந்த் 31 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவர் மித வேகப் பந்து வீச்சாளர் கானர் நெய்யென்ஸ் வீசிய பந்தில் வெளியேறினார்.
கேப்டன் சந்த் 5 பவுண்டரிகள் விளாசி னார். பின்பு களம் இறங்கிய அபராஜித் முதலில் கவனமாக ஆடினார். பின்பு அவர் எளிதாக ஆடி ரன்னை எடுத்தார்.
அபராஜித்தும், பிரசாந்தும் இணைந்து 2-வது விக்கெட்டிற்கு 81 ரன் சேர்த்தனர். பின்பு சோப்ரா ஆட்டம் இழந்தார். அவரை நியூசி. கேப்டன் வில்யங் கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.
பிரசாந்த் 6 பவுண்டரிகளையும், 1 சிக்ச ரையும் அடித்தார். அபராஜித் சிறிது நேரத்தில் ஆட்டம் இழந்தார். 61 பந்து களைச் சந்தித்த அவர் இசி சோதியின் சுழற் பந்தில் அவுட்டானார்.
அதன் பிறகு களம் இறங்கிய இந்திய வீரர்கள் யாரும் தாக்குப் பிடிக்கவில் லை. இதனால் இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்னில் ஆட்டம் இழந்தது.
இந்திய இளைஞர் அணியில் மூத்த வீர ரான சந்தீப் சர்மா 36 ரன்னைக் கொடு த்து 2 விக்கெட் எடுத்தார். ரவிகாந்த் சிங் 49 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, கமல் பஸ்சி 1 விக்கெ ட் எடுத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.