எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஏப்.29 - இந்தியாவில் ஆண்டுக்கு 1.25 லட்சம் குழந்தைகள் வயிற்றுப் போக்கினால் இறக்கின்றன என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியும், அமெரிக்காவை சேர்ந்த சென்ட்ரல் பார்டிசீஸ் கன்ட்ரோல் அண்ட் பிரிவென்சன் என்ற அமைப்பும் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின்படி இந்தியாவில் ஆண்டு தோறும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 1.25 குழந்தைகள் ரோடா வைரஸ் கேஸ்ட்ரோ என்டரிட்டிஸ் என்ற கிருமியின் பாதிப்பால் உண்டாகும் வயிற்றுப் போக்கால் இறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பினால் உலகம் முழுவதும் 5 லட்சத்து 27 ஆயிரம் குழந்தைகள் ஆண்டு தோறும் இறக்கின்றனர். இதில் 25 சதவீத மரணங்கள் இந்தியாவில் நிகழ்கின்றன. இந்த இறப்பு சதவீதத்தை குறைக்க வேண்டும் என்றால் தேசிய அளவில் போடா வைரஸ் தடுப்பு மருந்து திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இந்த ஆய்வு வலியுறுத்தி உள்ளது. ரோடாவைரஸ் என்பது சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வின்றி அனைத்து தரப்பு குழந்தைகளையும் பாதிக்கக் கூடிய ஒரு கிருமியாகும். இளம் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு உண்டாக முக்கிய காரணமாக இக்கிருமி திகழ்கிறது. இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த தேசிய ரோடோவைரஸ் தடுப்பு மருந்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆண்டுக்கு 44 ஆயிரம் மரணங்கள், 2 லட்சத்து 93 ஆயிரம் மருத்துவ அனுமதிகளை மற்றும் 3 லட்சத்து 28 ஆயிரம் புறநோயாளிகளை தவிர்க்கலாம் என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


