எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, மே - 2 - மேற்கு வங்காளத்தில் 4-வது கட்ட தேர்தலுக்கான பிரச்சாம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இதற்கான ஓட்டுப்பதிவு நாளை (3-ம் தேதி) நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல்கள் 6 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே 3 கட்ட தேர்தல்கள நடந்து முடிந்துள்ளன. நான்காவது கட்ட தேர்தல் வருகிற 3 ம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. ஹூப்ளி, கிழக்கு மிதுனாப்பூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மொத்தம் 63 தொகுதிகளுக்கு இந்த 4-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 288 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஐந்தாவது கட்ட தேர்தல் வருகிற 7 ம் தேதியும், 6 வது மற்றும் இறுதிக் கட்ட தேர்தல் இம்மாதம் 10 ம் தேதியும் நடைபெற உள்ளன. வருகிற 13 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்ட் நக்ஸலைட்டு தீவிரவாதிகள் ஆதிக்கம் இருப்பதால் இம்மாநிலத்தில் பாதுகாப்பு கருதி 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் இடது கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஒரு அணியாகவும், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் -திரிணாமுல் கூட்டணி மற்றொரு அணியாகவும், பாரதிய ஜனதா தனித்தும் போட்டியில் உள்ளன. இம்மாநிலத்தில் கடந்த 34 ஆண்டுகளாக ஆட்சிசெய்து வரும் இடதுசாரி கூட்டணியை வீழ்த்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தலில் தனது கட்சி நிச்சயம் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலையொட்டி பாதுகாப்பிற்காக மாநில போலீசாரும், 435 கம்பெனி துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


