தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,மே.3 - அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தலைவன் ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொலை செய்திருப்பது உலக அளவில் தீவிரவாதத்தை ஒழிப்பதில் கிடைத்த மாபெரும் வெற்றி என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகில் உள்ள அபோடாபாத் நகரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தபோது அமெரிக்க படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டான். பின்லேடன் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உலக அளவில் பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துக்கட்டுவதில் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையில் கிடைத்துள்ள ஒரு மாபெரும் வெற்றியாகும். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக இருந்து வருகிறது. அதை ஒழித்துக்கட்டுவதிலும் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. அதிலும் வெற்றி கிடைக்கும் என்று அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக பின்லேடனை பிடிக்க அமெரிக்க ராணுவம் முயற்சி செய்து வந்தது. தற்போது பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டான் என்று அதிபர் ஒபாமா கூறியிருப்பது அவனை தேடும் பணி முடிவுக்கு வந்துவிட்டது. இது தீவிரவாத ஒழிப்பு வரலாற்றில் ஒரு சாதனை மட்டுமல்லாது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கடந்த வருடங்களில் தீவிரவாதிகளால், அப்பாவி குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் எஸ்.எம். கிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை வறுவல்![]() 1 day 30 sec ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 3 days 20 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 1 day ago |
-
மல்லிகை, என் மன்னன் மயங்கும் பாடல் புகழ் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் : சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனை
04 Feb 2023சென்னை : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.
-
இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் : ஓ.பி.எஸ். அறிக்கை வாசித்து வைத்திலிங்கம் பேட்டி
04 Feb 2023சென்னை : இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.
-
வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
04 Feb 2023வடலூர் : வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 152-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது.
-
ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
04 Feb 2023ஈரோடு : ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரச்சாரத்திற்கு சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்தார்.
-
ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி வாணி ஜெயராம் பாடிய பாடல்கள்
04 Feb 2023சென்னை : தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார்.
-
இலக்கிய மலர் 2023 எனும் இதழை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
04 Feb 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலக்கிய மலர் 2023 என்ற சிறப்பு மலரினை முதல்வர் ம
-
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Feb 2023டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம் : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
04 Feb 2023சென்னை : இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற நானும், தொண்டர்களும் பாடுபடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
வாணி ஜெயராம் இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார்: பிரதமர் மோடி
04 Feb 2023வாணி ஜெயராம் தனது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 5 நாட்களில் 46 பேர் வேட்புமனு தாக்கல்
04 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 5-வது நாளான நேற்று வரை 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இரிடியம் முதலீட்டு மோசடி அதிகரிப்பு: டி.ஜி.பி. எச்சரிக்கை
04 Feb 2023சென்னை : தமிழ்நாட்டில் இரிடியம் முதலீடு மோசடி அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.13.49 லட்சம் பறிமுதல்
04 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் நடைபெறுவதையொட்டி பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 13.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஸ்ரேயஸ் அய்யர் இடத்தில் இவரை களம் இறக்குங்கள்: தினேஷ் கார்த்திக்
04 Feb 20234 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.
-
கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Feb 2023சென்னை : கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.
-
பாடகி வாணி ஜெயராம் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
04 Feb 2023சென்னை : பிரபல பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அ.தி.மு.க. வேட்பாளருக்கான ஒப்புதல் படிவம் விநியோகம் : இன்று இரவுக்குள் ஒப்படைக்க அவைத் தலைவர் உத்தரவு
04 Feb 2023சென்னை : அ.தி.மு.க. வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து ஒப்புதல் படிவம் வெளியிட்டு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.
-
பழனியில் தைப்பூச தேரோட்ட திருவிழா : விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்
04 Feb 2023பழனி : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஜனவரி மாதம் 29-ம் தேதி தைப்பூச திருவிழா தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
-
அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் பணி அமைய வேண்டும் : புதிய கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
04 Feb 2023சென்னை : அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்யும் வகையில் உங்களது பணி அமைய வேண்டும் என்று கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
-
ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: விதவை கோலத்தில் மனுதாக்கல் : செய்ய வந்த நபரால் பரபரப்பு
04 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சைகள் அதிக ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
-
இன்று முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்
04 Feb 2023சென்னை : குமரிக்கடல், மன்னார்வளைகுடா பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அப்ரிடியின் மகளை மணந்தார் பாக். வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன்ஷா அப்ரிடி
04 Feb 2023பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் ஷாகீன் ஷா அப்ரிடி.
-
தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்திற்கு முதல்வரிடம் ரூ. 5 கோடி நிதி அளிப்பு
04 Feb 2023சென்னை : தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் ரூ.5 கோடி பங்களிப்பு நிதியினை முதல
-
பிக் பாஷ் லீக் போட்டி: பிரிஸ்பேனை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்பெர்த்,
04 Feb 2023இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போல் பல்வேறு நாடுகளி 20 ஓவர் தொடர்கள் நடைபெற்று வருகின்றன.
-
சவரனுக்கு ரூ. 640 குறைந்தது ஆபரண தங்கம் விலை
04 Feb 2023சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 640 குறைந்தது.
-
இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பு இவர் தான் - ரவிச்சந்திரன் அஷ்வின்
04 Feb 2023இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.