எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.3 - சென்னை தோல் தொழிலதிபர் வீட்டில் மூன்று தினங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட ரூ.1 கோடியே 35 லட்சம் வழக்கில் 2 கார் டிரைவர்களை போலீசார் கைது செய்து ரூ.1 கோடியே 25 லட்சம் பணத்தை மீட்டுள்ளனர். இது பற்றி விபரம் வருமாறு:-
சென்னை கீழ்ப்பாக்கம் மெக்னிக்கல் ரோட்டைச் சேர்ந்தவர் உமர்அகமது (38). தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2 மாதத்துக்கு முன்பு தனக்கு சொந்தமான இடத்தை ரூ.1 1/2 கோடிக்கு விற்றார். அதற்கு பதிலாக வேறு இடத்தை வாங்குவதற்காக ரூ. 1 1/2 கோடி பணத்தையும் வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தார். கடந்த 21ந்தேதி பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் பணம் இருந்தது. அதன் பிறகு உமர்அகமது குடும்பத்துடன் ஆம்nullரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
பின்பு அவர் வீட்டுக்கு திரும்பினார். அவர் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த ரூ.1 1/2 கோடி பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. ஆனால் வீட்டு கதவும் உடைக்கப்படவில்லை. பீரோவும் திறக்கப்படவில்லை. இதனால் இந்த கொள்ளையில் மர்மம் நிலவியது. இது பற்றி உமர்அகமது கீழ்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். உமர் அகமது வீட்டு வேலைக்காரர் ஒருவர் அவரிடம் 22 வருடமாக வேலை பார்த்து வருகிறார். டிரைவர் ஒருவர் 3 1/2 வருடமாக பணிபுரிந்து வருகிறார். உமர்அகமது தனது வீட்டுக்கு மர பீரோ ஒன்று செய்ய ஆர்டர் கொடுத்திருந்தார். தான் ஆம்nullர் சென்று திரும்புவதற்குள் பீரோ தயாராகி வந்து விடும் என்பதால் அதை வீட்டுக்குள் கொண்டு வைக்க ஒரு சாவியை டிரைவர் மற்றும் வேலைக்காரனிடம் கொடுத்திருந்தார். அவர்கள் அந்த சாவி மூலம் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாமா? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் லட்சுமி, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் திருட்டில் ஈடுபடவில்லை என தெரியவந்தது. உமர்அகமது வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 54 வீடுகள் உள்ளன. எதிர் வீட்டில் பணிபுரியும் கார் டிரைவர் சிவா என்பவர் திடீரென மாயமாகி விட்டார். எனவே அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவர் கொடைக்கானலில் இருப்பதாக அவரது செல்போன் டவர் காட்டியது. அவரை பிடித்து விசாரித்தபோது தானும் உமர் அகமது வீட்டு கார் டிரைவர் சந்திரசேகரும் சேர்ந்து கொள்ளையடித்ததாக சிவா ஒத்துக்கொண்டார்.
விசாரணையில் சிவா கூறியதாவது:-
உமர் அகமது தனது டிரைவர் சந்திரசேகரிடம் கொடுத்த சாவியின் மாதிரியை செய்து என்னிடம் கொடுத்து வீட்டிலுள்ள 1.35 கோடி பணத்தை கொள்ளையடிக்க சொன்னார். நானும் அதேபோல் பணத்தை கொள்ளையடித்தேன். கொள்ளையடித்த பணத்துடன் கொடைக்கானல் கிளம்பி வந்து விட்டோம். இங்கு வந்து போலீஸ் சென்னை பிடித்துவிட்டனர் என்று கூறியுள்ளான். அவனிடமிருந்து ரூ.1 கோடியே 28 லட்சத்தை போலீசார் மீட்டனர். மீதி பணத்தை செலவழித்து விட்டதாக சிவா தெரிவித்துள்ளான்.
சிவாவை கொடைக்கானலில் கைது செய்த போலீசார் சந்திரசேகரை சென்னையில் கைது செய்தனர். இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?
27 Oct 2025சென்னை, மோந்தா புயலுக்கு அடுத்து வரும் புயலின் பெயர் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-10-2025.
27 Oct 2025 -
தங்கம் விலை சரிவு
27 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
-
நாட்டின் ஒற்றுமைக்காக - தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வும்-காங்கிரசும் இன்று ஒரே அணியில் பயணிக்கிறது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2025சென்னை, தி.மு.க.வும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற
-
தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கவே வாய்ப்பு : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
27 Oct 2025சிவகங்கை : தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைக்க வாய்ப்புள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
கரூர் நெரிசல் சம்பவ வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 3 வாரத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
27 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டி முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பைசன் படத்தை பாராட்டிய தமிழக முதல்வர்
27 Oct 2025தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
-
ராஜ் B. ஷெட்டி நடிக்கும் ஜுகாரி கிராஸ்
27 Oct 2025பிரபல இயக்குநர் குருதத்த கனிகா, ராஜ் B. ஷெட்டியுடன் இணைந்து, ஒரு புதிய படத்தை சமீபத்தில் துவங்கியுள்ளார்.
-
ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
27 Oct 2025மாதவன் நடிப்பில் உருவாகி வரும் ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
-
இந்தவாரம் வெளியாகும் ஆர்யன்
27 Oct 2025விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்கும் படம் ஆர
-
தடை அதை உடை படத்தின் இசை வெளியீட்டு விழா
27 Oct 2025காந்திமதி பிக்சர்ஸ் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்கி ’அங்காடித்தெரு’ மகேஷ் மற்றும் குணா பாபு நடிக்கும் படம் தடை அதை உடை.
-
ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை கடக்கும் மோந்தா புயல்
27 Oct 2025சென்னை : ஆந்திர கடலோரப்பகுதியில் இன்று தீவிர புயலாக கரையை மோந்தா புயல் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மீண்டும் பிரமாண்ட படத்தில் நடிக்கும் பிரபாஸ்
27 Oct 2025மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் வழங்கும் பான் இந்தியா படம் ஃபௌசி.
-
குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்கள் குடும்பத்தினரிடம் விஜய் உறுதி
27 Oct 2025சென்னை : குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்று கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்களின் குடும்பத்தினரிடம் த.வெ.க. தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
-
டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள்: சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் யோசனை
27 Oct 2025சென்னை, டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
துணை ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை
27 Oct 2025திருப்பூர் : துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகம் வருகிறார்.
-
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க சூர்யகாந்த் பெயர் பரிந்துரை
27 Oct 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்தை நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.
-
கரூர் சம்பவம்: ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்
27 Oct 2025சென்னை : கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சர்வையானதையடுத்து அவரது மனு குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் நிவாரண மையங்கள்: தமிழ்நாடு அரசு
27 Oct 2025சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் மழை வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் திருப்பம்
27 Oct 2025மும்பை, மராட்டியத்தில் பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
2-ம் கட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வரும் நவ. 4-ல் தொடக்கம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வரும் நவம்பர் 4-ம் தேதி மேற்க
-
கரூர் சம்பவத்தில் முன்ஜாமீன் மனுவை புஸ்ஸி ஆனந்த் வாபஸ் பெற்றதால் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
27 Oct 2025சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி த.வெ.க.
-
உலகத்தின் நுழைவாயிலாக ‘இந்தியா கேட்’ மாறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
27 Oct 2025மும்பை : நிகோபார் தீவு மேம்பாட்டுத் திட்டம் நமது கடல்சார் வர்த்த கத்தை பலமடங்கு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்தியா கேட்’ விரைவில
-
கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: ஆண் குழந்தையை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்க முயன்ற தந்தை உள்ளிட்ட 3 பேர்
27 Oct 2025கோட்டயம், கேரளாவில் 2½ மாத ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்க முயற்சித்த தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


