முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவு ரயில்களின் நேர மாற்றம்: அமலுக்கு வந்தது

திங்கட்கிழமை, 1 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.2 - தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்த சில ரயில்களின் நேர மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, பொதிகை மற்றும் திருச்செந்தூர் - சென்னை இடையே செல்லும் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் இனி மதுரையில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும்.

திருச்செந்தூர் - சென்னை விரைவு ரயில் இரவு 7.15 மணிக்கும், சென்னை - செங்கோட்டை பொதிகை ரயில் இரவு 8.10 மணிக்கும் புறப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்