எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.2 - தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்த சில ரயில்களின் நேர மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, பொதிகை மற்றும் திருச்செந்தூர் - சென்னை இடையே செல்லும் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் இனி மதுரையில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும்.
திருச்செந்தூர் - சென்னை விரைவு ரயில் இரவு 7.15 மணிக்கும், சென்னை - செங்கோட்டை பொதிகை ரயில் இரவு 8.10 மணிக்கும் புறப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


