எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திரிபோலி,மே.5 - குண்டு வீச்சில் கொல்லப்பட்ட கடாபியின் மகன் உடல் முஸ்லீம் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. லிபியா நாட்டில் சர்வாதிகாரி மம்மர் கடாபியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டக் காரர்களை அடக்க கடாபி ராணுவத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ராணுவத்தினர் மீது அமெரிக்க நேட்டோ படையினர் குண்டு வீசி தாக்கி வருகின்றனர். நேட்டோ படைகள் நடத்திய குண்டு வீச்சின் அதிபர் மம்மர் கடாபியின் மகன் பலியானார். அவருடைய உடல் தலைநகர் திரிபோலி அருகே உள்ள அல்கனி இடுகாட்டில் முஸ்லீம் சம்பிராதயப்படி அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கடாபி வாழ்க, கடாபி எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கோஷமிட்டனர். கடாபியின் தந்தை உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே கடாபியின் மகனது உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


