எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹராரே, ஆக. 31 - ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பாகி ஸ்தான் அணி 90 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தரப்பில், மொகமது ஹபீஸ் சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவருக்குப் பக்கபலமாக நசீர் ஜாம்ஷெட், உமர் அமின், சாகித் அப்ரி டி ஆகியோர் ஆடினர்.
பின்பு பெளலிங்கின் போது, ஜூனைத்கான், அப்துர் ரெஹ்மான், மொகமது இர்பான், மற்றும் சயீத் அஜ்மல் ஆகி யோர் அடங்கிய கூட்டணி சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந் தது.
ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடந்தது.
இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்க ப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற் கு 299 ரன்னை எடுத்தது.
பாகிஸ்தான் அணி தரப்பில் மொகமது ஹபீஸ் சதம் அடித்தது ஆட்டத்தின் சிற ப்பம்சமாகும். அவர் 130 பந்தில் 136 ரன் னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழ க்காமல் இருந்தார். இதில் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் அடக்கம். தவிர, நசீர் ஜாம்ஷெட் 32 ரன்னையும், உமர் அமின் 59 ரன்னையும், சாகித் அப்ரிடி 39 ரன் னையும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே அணி சார்பில், விடோரி 68 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடு த்தார். தவிர, உத்செயா 1 விக்கெட் எடு த்தார்.
ஜிம்பாப்வே அணி 300 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை பாக். அணி வைத்தது. ஆனா ல் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 42.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையு ம் இழந்து 209 ரன்னை மட்டுமே எடுத் தது.
இதனால் இந்தப் போட்டியில் பாகிஸ் தான் அணி 90 ரன் வித்தியாசத்தில் வெ ற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டி கள் கொண்ட இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது.
ஜிம்பாப்வே அணி தரப்பில் கேப்டன் டெய்லர் அதிகபட்சமாக, 95 பந்தில் 79 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, வாலர் 40 ரன்னையும், மசகட்ஜா 24 ரன்னையு ம், வில்லியம்ஸ் 37 ரன்னையும் எடுத் தனர்.
பாகிஸ்தான் அணி சார்பில், ஜூனைத் கான் 15 ரன்னைக் கொடுத்து 4 விக்கெ ட் எடுத்தார். தவிர, அப்துர் ரெஹ்மான் மற்றும் சயீத் அஜ்மல் தலா 2 விக்கெட்டும், மொகமது இர்பான் 1 விக்கெட்டு ம் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக மொகமது ஹபீஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
தங்கம் விலை உயர்வு
05 May 2025சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று (மே.5) தங்கம் விலை சற்றே ஏற்றம் கண்டு விற்பனையானது.
-
எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நூலுரிமை தொகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
05 May 2025சென்னை, கவிக்கோ அப்துல்ரகுமான் உள்பட 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையை எழுத்தாளர்களின் குடும்பத்தினருக்கு சென்ன
-
நீட் தேர்வில் சர்ச்சை கேள்வி: கல்வியாளர்கள் கண்டனம்
05 May 2025சென்னை: நீட் தேர்வில் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதால் கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
-
நடிகர் கவுண்டமணியின் மனைவி மறைவு: விஜய் நேரில் அஞ்சலி
05 May 2025சென்னை: கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
சிவகிரி வயதான தம்பதி படுகொலை: சி.சி.டி.வி காட்சிகளை திரட்ட காவல்நிலையங்களுக்கு உத்தரவு
05 May 2025ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ முதன்மை தேர்வு முடிவு வெளியீடு
05 May 2025சென்னை: தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ மெயின் தேர்வு 82 மையங்களில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்றது. 2006 பதவிக்கு நடைபெற்ற தேர்வை 21,563 பேர் எழுதினர்.
-
போதிய ஆதாரம் இன்றி குற்றச்சாட்டு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் 'குட்டு'
05 May 2025புது டில்லி, போதிய ஆதாரம் இன்றி குற்றஞ்சாட்டுவதே உங்கள் வழக்கமா? என்று அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
வடமாநில வரத்து அதிகரிப்பால் உருளைக் கிழங்கு விலை சரிவு
05 May 2025ஓசூர், வடமாநில வரத்து அதிகரிப்பால் உருளைக்கிழங்கு விலை சரியதொடங்கியுள்ளது.
-
பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல் பங்கேற்பு
05 May 2025புதுடில்லி: பாகிஸ்தான் மீதான தாக்குதல் எந்த நேரத்திலும் தொடங்கப்படலாம் என்ற சூழ்நிலையில், பிரதமர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கே
-
மயிலாடுதுறையில் தி.மு.க. பொதுக்கூட்டம்: மின் விளக்கு கம்பம் சாய்ந்ததில்காயமின்றி உயிர் தப்பிய ஆ.ராசா
05 May 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தின்போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின் விளக்கு கம்பம் மேடையில் சாய்ந்தது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு புதிய துணை கேப்டன் கில் .?
05 May 2025புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப் பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
கான்பூரில் தீ விபத்து - 5 பேர் பலி
05 May 2025கான்பூரில் தீ விபத்து - 5 பேர் பலி
-
இந்திய அணி ஆறுதல் வெற்றி
05 May 2025இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
-
பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங் அசத்தல்: லக்னோவை வீழ்த்தியது பஞ்சாப்
05 May 2025லக்னோ: ஐ.பி.எல். போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸை வென்றது.
-
சீனா: படகு கவிழ்ந்து 10 பேர் பலி
05 May 2025பெய்ஜிங்: சீனாவில் தற்போது மே தின விடுமுறை காலம் என்பதால் நேற்றுமுன்தினம் யாங்சே நதியின் கிளைநதியான வூ நதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இருந்தனர்.
-
அம்பானி வீட்டை காப்பாற்றவே வக்பு திருத்த சட்டம்: கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு
05 May 2025திருப்பூர்: அம்பானி வீட்டை காப்பாற்றவே வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கனிமொழி எம்.பி., குற்றம் சாட்டியுள்ளார்.
-
டி-20, ஒருநாள் தரவரிசை: இந்திய அணி ஆதிக்கம்
05 May 2025மும்பை: டி20, ஒருநாள் அணிக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தியா ஆதிக்கம்...
-
சாதிவாரி கணக்கெடுப்பு காலக்கெடு, விவரங்களை அறிவிக்க மத்திய அரசுக்கு காங்., வலியுறுத்தல்
05 May 2025சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பில் காலக்கெடு விவரங்களை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
-
பிஎஸ் 4 ரக வாகனங்கள் பதிவில் மோசடி: அதிகாரிகள் மீது வழக்கு பதிய சென்னை ஐகோர்ட் உத்தரவு
05 May 2025சென்னை, தமிழகத்தில் 2020-ம் ஆண்டுக்கு பின், பிஎஸ் 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதி
-
மார்க்சின் சிந்தனைகள், மானிடச் சமுதாயத்துக்கு ஒளி வழங்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
05 May 2025சென்னை, மார்க்சின் சிந்தனைகள், மானிடச் சமுதாயத்துக்கு ஒளி வழங்கட்டும் என்று கார்ல் மார்க்ஸ் அவர்களின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
நீட் தேர்வில் வரலாறு காணாத அத்துமீறல்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் கண்டனம்
05 May 2025சென்னை, தாலியை கழற்றி வைத்துவிட்டு நீட் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்லியதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல் என்று அமைச்சர் மா.
-
காசாவை முழுமையாக கைப்பற்ற திட்டம்: இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்
05 May 2025இஸ்ரேல்: காசாவை முழுமையாக கைப்பற்ற திட்டம் திட்டப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
-
நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்
05 May 2025சென்னை, நடிகர் கவுண்டமணியின் மனைவி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
-
கோவை, நீலகிரி உள்ளிட்ட இன்றும் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
05 May 2025சென்னை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று (மே 6) பெய்யக்
-
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஜெய்ப்பூரில் 5 பேர் கைது
05 May 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் நீட் இளநிலை தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட 5 பேரைக் கொண்ட கும்பலை ஜெய்ப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.