எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.25 - சென்னை அபிராமபுரத்தில் டாக்டர் சுப்பையா வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் வக்கீல்கள் உட்பட 7 பேர் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை அபிராமபுரத்தில் டாக்டர் சுப்பையா கடந்த வாரம் மர்ம கும்பலால் வெட்டப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 23.9.13 அன்று காலை உயிரிழந்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி வக்கீல்கள் வில்லியம்ஸ், பைசல் உள்பட 7 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி மாலா நேற்று விசாரித்தார். தமிழக அரசு சார்பாக அரசு வக்கீல் சண்முக வேலாயுதம் ஆஜராகி யாருக்கும் முன்ஜாமீன் தரக்கூடாது என்றார். முன்ஜாமீன் கேட்டவர்கள் யாரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணை நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


