எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.அக்.1 அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த எஸ்.எஸ்.அமுதன், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு மாவட்ட அவைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக விருகம்பாக்கம் தொகுதிச் செயலாளர் ஏ.பி.எஸ்.பொன்னரசன் நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல் மதுரை மாநகர மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு மதுரை மாநகர மேற்கு மாவட்டத்திற்கு டி.ஜெயக்குமார் மாவட்ட செயலாளராகவும், மதுரை மாநகர கிழக்கு மாவட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவராக இருந்த ஒத்தக்கடை பி.கே.கணேசன் மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


