ஆவின் நிறுவனத்தில் உள்ள 'கால்நடை ஆலோசகர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி மே.15 - வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்புபடை வீரர் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் மார்பில் குண்டு பாய்ந்து இறந்தார்.தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 13ந் தேதி நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்கு எந்திரங்கள் நான்கு கட்ட பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டன. வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்ட கட்டத்தில் மத்திய பாதுகாப்புப்படை போலீசார் பணயில் ஈடுபட்டிருந்தனர். தமிழகம் உள்பட ஐந்து மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. இங்கு கடந்த 15 நாட்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய பாதுகாப்பு படையினர், அருகே உள்ள ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். திருப்பத்தூர் சட்டசபை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள், இயந்திரக்கோளைறு காரணமாக மிகவும் தாமதமாக நடந்தன. அந்த சட்டசபைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகள் நேற்று அதிகாலையில்தான் முடிந்தது. பணிகள் முழுவதுமாக முடிந்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓய்வெடுப்பதற்காக நேற்று அதிகாலை 5 மணிக்கு, தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பள்ளிக்கூடத்துக்குச் சென்றனர். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் சுபேசிங்(30) தனது அறைக்குத் திரும்பி ஆடைகளை மாற்றி விட்டு, துப்பாக்கியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது தவறுதலாக கை பட்டதில், துப்பாக்கி எதிர்பாராவிதமாக வெடித்தது. இதில் இடது மார்பில் குண்டு பாய்ந்துசம்பவ இடத்திலேயே சுபேசிங் உயிரிழந்தார். தகவலறிந்த எஸ்பி ராஜசேகரன், ஏடிஎஸ்பி கண்ணன் இருவரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த சுபேசிங் உடல், காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தேர்தல் பாதுகாப்புப் பணியை சிறப்பாக ஆற்றிய பாதுகாப்பு படைவீரர், பணிகள் முடிந்து கிளம்பும் தருணத்தில் நடந்த இச்சம்பவம் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
தெருநாய்கள் துரத்தியதால் வந்த வினை: பஞ்சாபில் 100 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்
22 May 2022காந்திநகர் : பஞ்சாபில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
-
பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தியது தொழில்நுட்ப கல்விக்குழு : ஆசிரியர்களின் ஊதிய விகிதங்களும் மாற்றியமைப்பு
22 May 2022புதுடெல்லி : பொறியியல் படிப்புக்கான கட்டணங்களை உயர்த்தி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு அறிவித்துள்ளது.
-
மலைகளோடு சேர்த்து பழங்குடியின மக்களையும் தமிழக அரசு பாதுகாக்கும் : தோடர் இன மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி
22 May 2022ஊட்டி : நீலகிரியின் நிலத்தை இந்த அரசு காக்கும்.
-
அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை
22 May 2022கவுகாத்தி : அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கவும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்கவும் இந்திய விமானப்படை வீரர்கள் ஈடு
-
காஷ்மீர் சுரங்கப்பாதை விபத்து குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட நிபுணர் குழு
22 May 2022ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டத்தில் உள்ள கூனி நல்லாவில் கடந்த 19-ம் தேதி அன்று சுரங்கப்பாதை சரிந்து ஏற்பட்ட விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த மூன
-
அருணாச்சல் பவுத்த ஆலயத்தில் அமித்ஷா சிறப்பு வழிபாடு
22 May 2022இட்டாநகர் : அருணாசலப் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்குள்ள கோல்டன் பகோடா பவுத்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.&nb
-
இந்தியாவின் முதல் அதிவேக ரயில் உற்பத்தி பணியில் சென்னை ஐ.ஐ.டி.
22 May 2022சென்னை : உள்நாட்டிலேயே தயாராகும் மணிக்கு 1,000 கி.மீ. வேகம் செல்லும் திறன் பெற்ற முதல் அதிவேக ரயில் உற்பத்தியில் ரயில்வே அமைச்சகத்துடன் சென்னை ஐ.ஐ.டி.
-
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் அறிவிப்பு
22 May 2022சென்னை ; தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மணிமுத்தாறு அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
22 May 2022தென்காசி : மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது.
-
சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
22 May 2022சென்னை ; சுகாதாரத்துறை ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்காவிட்டால் போராட்டம் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி
22 May 2022சென்னை : தி.மு.க. அறிவித்தபடி பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சமையல் எரிவாயு விலையையும் உருளைக்கு ரூ.100 குறைக்க வேண்டும்.
-
ஐபிஎல்-லில் தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக மகத்தான சாதனையை படைத்த பும்ரா
22 May 2022மும்பை : ஐபிஎல் கிரிக்கெட்டில் நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
-
திருவண்ணாமலையில் அடுத்த மாதம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் : அமைச்சர் எ.வ.வேலு தகவல்
22 May 2022திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் அடுத்த மாதம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
-
தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட ரூ. 8.87 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் இலங்கை சென்றடைந்தது : முதல்வர் ஸ்டாலினுக்கு ரணில் விக்கிரமசிங்கே நன்றி
22 May 2022சென்னை : தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்களை இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே இலங்கை அரசிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில் முதல்வர் மு.க.
-
குரூப் 2 தேர்வில் தவறான கேள்விகள் இல்லை: டி.என்.பி.எஸ்.சி விளக்கம்
22 May 2022சென்னை : குரூப் 2 தேர்வில் தவறான கேள்விகள் ஏதும் இடம்பெறவில்லை என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் : இந்திய அணி அறிவிப்பு : கே.எல்.ராகுல் கேப்டனாக நியமனம்
22 May 2022மும்பை : ஐ.பி.எல்.
-
திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் இணைந்தார் பா.ஜ.க. எம்.பி.
22 May 2022கொல்கத்தா : மேற்குவங்காளத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.
-
டெல்லி அணியை பழிக்கு பழிவாங்கிய மும்பை : 4 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரசியம்
22 May 2022மும்பை : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
-
வணிக வளாகத்தில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்து பலியான என்ஜினீயர்
22 May 2022சென்னை : கோயம்பேடு அருகே பிரபல வணிக வளாகம் உள்ளது.
-
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு : புஜாராவுக்கு மீண்டும் வாய்ப்பு
22 May 2022மும்பை : ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி நடைபெற இருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 23-05-2022
23 May 2022 -
ஆஸ்திரேலியா புதிய பிரதமராக பதவியேற்றார் அந்தோணி அல்பானீஸ்
23 May 2022கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
-
காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி : இலங்கை எம்.பி. மனோ.கணேசன் உருக்கம்
23 May 2022இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
குரங்கு காய்ச்சல் - 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் பாதிப்பு
23 May 2022ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
போர்க் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷிய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை உக்ரைன் கோர்ட்டு தீர்ப்பு
23 May 2022ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.