எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.17 - தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த 33 இன்ஸ்பெக்டர்களை இடம் மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பொருட்டு ஏடிஎஸ்பி யாக இருந்தவர்களை டிஎஸ்பியாகவும், டிஎஸ்பியாக இருந்தவர்களை எஸ்பியாகவும், இன்ஸ்பெக்டர்களாக இருந்தவர்களை உதவி கமிஷனராகவும் பதவி உயர்வு செய்து தமிழக காவல்துறை டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து பல்வேறு போலீஸ் நிலையங்களில் காலியாக உள்ள இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்பும் வகையில் 33 இன்ஸ்பெக்டர்களை முதற்கட்டமாக இடம் மாற்றம் செய்து ராமானுஜம் அறிவித்துள்ளார்.சென்னையில் பணிபுரிந்து வந்த 19 இன்ஸ்பெக்டர்களை வெளிமாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், குறிப்பாக வேப்பேரி இன்ஸ்பெக்டர் பழனிவேல், மத்திய குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, கோட்டை இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் அடங்குவர்.
மேலும், மற்ற மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 14 இன்ஸ்பெக்டர்கள் பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


