எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம், மே.27 - சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்ததாக தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில் ஜே.கே. ரித்தீஸ் எம்.பி., ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ராமநாதபுரம் தொகுதி தி.மு.க. எம்.பி ஜே.கே. ரித்தீஸ் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டார். சோழந்தூர் அருகே பிச்சங்குறிச்சியில் தலித் சமுதாயத்தை சேர்ந்த வாக்காளர்கள் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளன. பிச்சங்குறிச்சி வழக்கில் அவர் தேர்தல் முடியும் வரை ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்ளேயே நுழைய நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதற்கு பின்னர் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அவர் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழையக் கூடாது என்று தடை விதித்திருந்தது. இந்திய பாராளுமன்ற வரலாற்றிலேயே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அவரது தொகுதிக்குள் நுழைய தடை விதித்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ரித்தீஷ் எம்.பி. அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்ததாக ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவர் நேற்று ராமநாதபுரம் ஜே.எம். 2 நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் முன்னிலையில் ஆஜரானார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026


