எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி,ஜூன்.- 28 - நடிகர் நடிகைகள் என்றாலே தங்களது வயதை சொல்லாமல் பிறந்த நாள் கொண்டாடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சில நடிகர்கள் தங்கள் வயதை கூறி பிறந்தநாளும் கொண்டாடுகிறார்கள். ஆனால் நடிகைகள் மட்டும் ஒருபோதும் தங்களது வயதை கூறிக்கொள்வதில்லை. ஏனென்றால் வயதை சொன்னால் தனக்கு மார்க்கெட் இழந்துவிடும் என்ற குறிக்கோளுடன் வயதை மூடி மறைத்து மேக்கப் போட்டு வாழ்ந்து வருகின்றனர். உயர்ந்த இடத்தில் இருக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் தங்களது உண்மையான வயதை ரசிகர்களுக்கு தெளிவு படுத்தி வருகின்றனர். இதனால் இந்த ரசிகர்களுக்கு தங்களது நடிகரின் வயதில் குழப்பம் இல்லாமல் இருந்து வருகின்றனர். சினிமா துறையை பொறுத்தவரையில் நடிகர்களும் நடிகைகளும் எப்பொழுதும் தங்களை இளமையாக காட்டிக்கொள்வதில் ஆர்வமிக்கவர்கள். அதனால் வயதை எப்பொழும் சொல்ல மாட்டார்கள். அப்படியே வயது தெரிந்துவிட்டாலும் அதை மூடி மறைக்கத்தான் பார்ப்பார்கள். ஒரு படத்தில் சிரிப்பு நடிகர் கவுண்டமணி கூறிய காமெடிதான் தற்போது நினைவிற்கு வருகிறது. அதென்னடா 25 வயதிற்கு மேலேயும் போக மாட்டேங்கிறார்கள். 25 வயதிற்கு கீழேயும் போக மாட்டேங்கிறார்கள். அதே 25 வயதில்தான் பிறந்த நாளை கொண்டாடி ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டி சுவற்றை நாசம் செய்து வருகிறார்கள் என்றும் கூறுவர். அதுதான் தற்போது நினைவிற்கு வருகிறது. சரி நடிகர் நடிகைகள் தான் பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் என்றால் தற்போது அனைத்து தரப்பினரும் தங்களது பிறந்த நாளை போஸ்டர் ஒட்டி கொண்டாடி வருவதுதான் மிகவும் கொடுமையான விசயம். இதில் தற்போது நடிகர் விஜயின் பிறந்த நாள் விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. இவரது பிறந்த நாளையொட்டி திருச்சி மாவட்டத்தில் அவரது ரசிகர்கள் பல இடங்களில் கட் அவுட்டுகள் (பிளக்ஸ் போர்டு) வைத்திருந்தனர். ஒவ்வொரு பிளக்ஸ் போர்டிலும் நடிகர் விஜயின் வயது ஒவ்வொரு விதமாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஸ்ரீரங்கத்தில் விஜய் ரசிகர் மன்றத்தினர் வைத்திருந்த பிளக்ஸ் போர்டில் விஜயின் வயதை 38 என்று குறிப்பிட்டு இருந்தனர்.
அண்ணாசிலையில் விஜய் ரசிகர் மன்றத்தினரால் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டில் 40 வயது என்றும், மலைக்கோட்டை நுழைவு வாயில் அருகில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டில் 41 வயது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. திருவானைக்கோவில் விஜய் ரசிகர் மன்றத்தினரால் வைக்கப்பட்டிருந்த போர்டில் 37 வயது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. விஜய் ரசிகர்கள் தங்களது பிடித்தமான நடிகரின் வயதை கூட உண்மையாக தெரிந்திராமல் இதுபோன்ற பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக விஜயின் வயதை குறிப்பிட்டு வைத்திருப்பதால் விஜயின் ரசிகர்களுக்கு தங்தளது நடிகரின் உண்மையான வயதை தெரியாமல் குழம்பி போய் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொகு வயதை குறிப்பிட்டு வைத்திருப்பதால் இதை படிக்கும் மக்களும் விஜயின் வயதில் குழப்பம் எற்பட்டுள்ளனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஆர்.கே. ராஜாவிடம் கேட்டபோது , எங்களது தலைவரின் வயதை வேண்டுமென்றே பல்வேறு இடங்களில் மாற்றி மாற்றி சில விஷமிகள் வைத்துள்ளனர். எங்களது தலைவரின் உண்மையான வயது 37தான் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2025.
29 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
ரபேல் போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி முர்மு
29 Oct 2025சென்னை : ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரெளபதி பறந்தார்.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட்: வரும் 1-ம் தேதி கவுண்ட்டவுன் துவக்கம்
29 Oct 2025ஆந்திரா : ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது வருகிற 1-ந்தேதி முதல் கவுண்ட்டவுன் தொடங்கப்பட உள்ளது.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
29 Oct 2025டெல்லி : ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை: தமிழக அரசு அறிவிப்பு
29 Oct 2025சென்னை : மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
மாணவியின் கனவு இல்லத்தை பார்வையிட்ட முதல்வர் ஆய்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ரோகித்; சச்சின் சாதனை முறியடிப்பு
29 Oct 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
-
ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர்: நிதீஷ் குமார் ரெட்டி விலகல்
29 Oct 2025பெர்த், : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டி விலகியுள்ளார்.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விண்ணப்பிக்கிறார் விஜய்?
29 Oct 2025சென்னை : வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விஜய் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கலைஞரின் கனவு இல்ல ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Oct 2025சென்னை : கலைஞரின் கனவு இல்லத்தின் 1 லட்சமாவது பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: வரும் 2-ம் தேதி அனைத்து கட்சிக்கூட்டம்
29 Oct 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான வரும் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.


