எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரம்,ஜூலை.3 - உலகிலேயே மிகப் பெரிய பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா முழுக்க அசையா சொத்துக்கள் இருக்கின்றன. ஆந்திராவில் மட்டும் திருப்பதி கோவில் பெயரில் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கணக்கீடு செய்யப்பட்ட போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ. 53 ஆயிரம் கோடிக்கு அசையும், அசையா சொத்துக்கள், நகைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தங்க, வைர நகைகள் மட்டும் 20 டன் அளவுக்கு உள்ளது. இந்த நகைகளில் பல 12 ம் நூற்றாண்டு காலத்தில் செய்யப்பட்டவை ஆகும். கலைநயமிக்க இந்த நகைகள் போன்று இந்தியாவில் வேறு எந்த கோவிலிலும் இல்லை என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோவில் கருவறை அருகே 6 பாதாள அறைகளில் இருந்து எடுக்கப்பட்டு வரும் தங்க, வைர நகைகளின் குவியல் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நடந்து வரும் இந்த கணக்கெடுப்பில் 6 அறைகளும் ஏ,பி,சி,டி,இ,எப். என கோடிடப்பட்டு ஒவ்வொரு அறையாக ஆய்வு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை ரூ. 50 ஆயிரம் கோடிக்கு நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஏ அறையில் மட்டும் 10 கிலோ எடையில் 18 அடி நீள தங்க மாலை இருந்தது. ஒரு பெட்டிக்குள் 1200 தங்க சங்கிலிகள் இருந்தன. 500 கிலோ எடை கொண்ட தங்க நாணயங்கள் ஒரு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. இந்த ஒரு அறையில் மட்டும் கணக்கிடப்பட்ட நகைகளின் மதிப்பு ஒரு லட்சம் கோடியை தாண்டியதாம். திறக்கப்பட்ட பி அறையில் உள்ள பாதியளவு நகைகள் மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் பல அறைகள் திறக்கப்படாமலேயே உள்ளது.
தற்போது பத்மநாபசுவாமி கோவிலின் சுரங்க அறைகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களில் 17 கிலோ நாணயங்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்காரர்கள் காலத்தில் செய்யப்பட்டவை ஆகும். ஒரு சாக்கு மூட்டையில் இருந்த தங்க நாணயங்கள், நெப்போலியன் காலத்தை சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளது. இந்த தங்க, வைர நகைகளில் பெரும்பாலானவை பத்மநாபசுவாமிக்கு காணிக்கையாக கொடுக்கப்பட்டவை. ஒரு அறையில் இருந்த ஆபரணங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர்கள், அரசிகள் அணிந்தவை என்று தெரியவந்துள்ளது.
பல நூற்றாண்டுகளை கடந்தாலும் இன்னும் தங்க, வைர நகைகள் தற்போது செய்யப்பட்டவை போல் பளிச்சென்று மின்னுகின்றன. பத்மநாபசுவாமி கோவிலில் இன்னும் சில ரகசிய பாதாள அறைகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்த கணக்கெடுப்பு முடிய சுமார் ஒரு வாரமாகும் எனத் தெரிகிறது. அதன் பிறகு பத்மநாபசுவாமி கோயில் நகைகள் மதிப்பு பற்றிய விவரம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். இதற்கிடையே நகை மதிப்பீடு தகவல்கள் வெளியாவதால் பத்மநாபசுவாமி கோயிலுக்கு வெளியாவதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டது.
எனவே இனி மதிப்பீடு செய்யப்படும் தகவல்களை வெளியிடக் கூடாது என்று பத்மநாபசுவாமி கோயில் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல ஆயிரம் கோடிக்கு தங்க, வைர நகைகள் உள்ளதால் பாதுகாப்பு கருதி கோவிலை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோயிலை பற்றி வியக்கத்தக்க தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளதால் தீவிரவாதிகளால் ஏற்படக் கூடும் ஆபத்தை தடுக்கவும் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார கடவுள் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது. உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி முந்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
04 Jul 2025நீலகிரி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
அஜித்குமார் கொலை வழக்கில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
04 Jul 2025சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.
-
கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.25 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டால
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பரபரப்பான வாக்கெடுப்பில் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்
04 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்