எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,ஜூலை.3 - மத்திய பல்கலைக் கழங்கள், மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு செய்யும் விஷயத்தில் அரசியல் சாசன பெஞ்ச் ஏற்கனவே தெளிவான விளக்கம் அளித்துள்ளது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் பி.சி. மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மனு சுப்ரீம் கோர்ட் விடுமுறை கால நீதிபதிகள் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விஷயம் குறித்து 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் 2008 ம் ஆண்டிலேயே விளக்கமளித்து விட்டது. பி.சி. மாணவர்களுக்கான கட் ஆப் மார்க் குறித்தும் அதில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் அந்த தெளிவான விளக்கத்தையும் தாண்டி செல்ல வேண்டியதுள்ளது.
எனினும் கோடை விடுமுறை முடிந்து நீதிமன்றம் மீண்டும் வரும் 4 ம் தேதி செயல்படும் போது நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையிலான பெஞ்சின் விசாரணைக்கு விட்டு விடுகிறோம் என்றனர். மத்திய கல்வி நிறுவனங்களில் பொதுவான கட் ஆப் மதிப்பெண்ணை விட 10 மதிப்பெண் குறைவாக இருப்பதே பி.சி. மாணவர்களுக்கு போதுமானது என்ற டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை அந்த பெஞ்ச் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


