முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீராராடியா டேப் உரையாடல் 12-ம்தேதி தாக்கல்

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை 8 - ஸ்பெக்ட்ரம் வழக்கில் நீராராடியாவின் டேப் உரையாடலை வரும் 12-ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்வதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசியல் தரகர் நீராராடியாவின் உரையாடல் அடங்கிய டேப் சி.பி.ஐ. வசம் உள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றுத்தர நீராராடியா பல்வேறு அரசியல் பிரமுகர்களுடனும், தொழில் அதிபர்களுடனும் பேசி இடைத்தரகராக செயல்பட்டுள்ளார்.

நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜரான வக்கீல் ஏ.கே.சிங் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் நீராராடியாவின் உரையாடல்கள் அடங்கிய டேப் விவரங்களை வரும் 12 -ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்கிறோம் என்றார். அன்றைய தினம் இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆதாரங்களையும் தாக்கல் செய்வோம் என்றும் அவர் மேலும்  கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago