எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.20 - அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அ.தமிழ்மகன் உசேன் நேற்று முன்தினம் முதல் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பொறுப்பிலிருக்கும் அ.தமிழ்மகன் உசேன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
அ.தி.மு.க. அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பொறுப்பில் அ.தமிழ்மகன் உசேன் 18.7.11 முதல் நியமிக்கப்படுகிறார். கட்சியின் உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |