எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆக.10 - தமிழக அரசு இலவசமாக வழங்கும் கறவை மாடுகள், ஆடுகள் பெற தகுதியானவர்கள் யார் என்ற கேள்விக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து அதற்கு முற்றுபுள்ளி வைத்தார்.தமிழக அரசின் 2011-2012 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீதான விவதாம் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, தமிழக அரசின் பட்ஜெட்டை அரசியல் பிரமுகர்கள், நடுநிலையாளர்கள் ,பத்திரிகையாளர்கள் பாராட்டும் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியில் வசைபாடுகிறார். அவர் மன்றத்தில் வந்து தனது கருத்தை பதிவுசெய்யலாம். பச்சைக்குழந்தைகள் பிஸ்கட்டுக்கு அழுவது போல் ஒரே இடத்தில் இடம் ஒதுக்கவேண்டும் என்று வராமல் உள்ளார்.
கடந்த சட்டசபையில் தற்போதைய பேரவை தலைவருக்கு கடைசியாய் ஓரத்தில் இடம் ஒதுக்கப்பட்டது. மின்சார அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கும் கடைசியில் இடம் ஒதுக்கப்பட்டது.இதனால் இவர்கள் பேரவை தலைவரை குனிந்துதான் பார்க்கவேண்டும் .ஆனால் கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பென்ட் செய்தபோது தன்னந்தனியாக வருகை புரிந்து தனியாக நின்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பேசினார். இன்று தி.மு.க.வினர் வெளியிலிருந்து அரசியல் செய்வது சரியான நிலைபாடல்ல.
வேளாண்மை துறை , மீன்வளம் போன்ற துறைகளில் முத்து முத்தாக பட்ஜெட் வந்துள்ளது. நுண்ணுயிர் பாசனம், நெல் உற்பத்திக்கு உதவும் வகையில் திட்டங்கள் அறிவித்துள்ளது வரவேற் கத்தக்கது.
நேற்று தமிழக முதல்வர் சட்டசபையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் எதுவும் இல்லை என்று கூறினார். எந்த அடிப்படையில் பயனாளிகளுக்கு ஆடு, மாடுகள் வழங்கப்படும் என அறிய விரும்புகின்றேன் என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய கால்நடைத்துறை அமைச்சர் சிவபதி உறுப்பினர் 6000 கறவை மாடுகள் 5 ஆண்டுகளில் வழங்கப்படும் என்று பேசினார். அது 6 ஆயிரம் அல்ல 60 ஆயிரம் என தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். மேலும் கிராம சபைகள் மூலம் பரிந்துறைக்கப்படுவர்களுக்கு மாவட்ட கால்நடை இணை இயக்குநர், துணை இயக்குநர் பரிந்துறை அடிப்படையிலும் கிராமசபை கூட்டப்பட்டு நேர்மையான முறையில் முதல்வர் ஆணைப்படி கிராம சபை மூலமாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என்று கூறினார்.
இதற்கு பின் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன் கிராமசபை மூலமாக பயனாளிகள் தேர்வு செய்யப்படுவது நல்ல முறையாக இருக்காது. நிலையை மாற்றி வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படவேண்டும் என்றார். மேலும் ஆடு மாடுகள் தமிழகத்திலிருந்த வாங்கித்தரப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அப்போது குறிப்பிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா கறவை மாடுகள் வெளிமாநிலத்திலிருந்து வாங்கப்படும். ஆடுகள் தமிழ்நாட்டிலிருந்த வாங்கப்படும் என்றார். மேலும் வெளிமாநிலங்களுக்கு கறவை மாடுகளை பயனாளிகளே அரச அதிகாரிகள் துணையுடன் நேரில் சென்று தேர்வு செய்யலாம். இதற்கான போக்குவரத்து செலவு தங்குமிடச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றார். கறவை மாடுகள் பெற தகுதியானவர்கள் பற்றி முதல்வர் குறிப்பிடும்போது எந்த அடிப்படையில் இலவச கறவை மாடுகள் வழங்கப்படுகிறது என்றால் மகளிர் தலைமை கொண்ட குடும்பத்திற்கு முன்னுரிமை, கறவை மாடு பெறுபவர்கள் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கக் கூடாது. கறவை மாடுகள் வைத்திருக்க கூடாது. பயனாளிகளின் கணவன், மனைவி, மாமனார், மாமியார் நெருங்கிய உறவினர்கள் மத்திய, மாநில அரசு பணிகளிலோ, கூட்டுறவு சங்கங்களிலோ பணியில் இருக்க கூடாது. இலவச ஆடுகள் பெறும் திட்டத்தில் பயனாளிகளுக்கு கறவை மாடுகள் கிடையாது. பயனாளி அதே பகுதியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, மற்றும் மலைவாழ் மக்கள் கட்டாயம் இடம்பெறவேண்டும். மேலும் இலவச ஆடுகள் பெறும் பயனாளிகள் அந்த கிராமத்திலேயே வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவராவது 18 வயது முதல் 60 வயதிற்குள் இருக்கவேண்டும். தற்போது ஆடு மாடுகள் வைத்திருக்க கூடாது. அரசு பணியில் கூட்டுறவு சங்கங்களில் பயனாளிகளின் தாய், தந்தை, மாமியார், மாமனார், மற்றும் நெருங்கிய உறவினர்கள் பணிபுரியக்கூடாது. கறவை மாடுகள் திட்டத்தில் பயனாளிகள் யாரும் இருக்ககூடாது. பயனாளிகளில் 30 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினராக இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.
அப்போது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் சட்டமன்ற தலைவர் செளந்தர்ராஜன் கறவை மாடுகள் வைத்திருந்து அவை இறந்து போயிருந்தால் சம்பந்தப்பட்ட பயனாளிகள் கறவை மாடுகள் பெற தகுதியானவர்களா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா பயனாளிகள் கறவை மாடுகள் இலவசமாக பெறும்போது சொந்தமாக மாடுகள் வைத்திருக்ககூடாது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
பார்லி., கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் மத்திய அரசு ஆலோசனை
20 Jul 2025புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், நேற்று மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவ
-
2 நாட்கள் பயணமாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்
20 Jul 2025சென்னை : பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 22, 23-ம் தேதிகளில் 2 நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முக்கிய முடிவை எடுத்த முகமது ஷமி
20 Jul 2025மும்பை : இந்திய அணியில் வாய்ப்பை இழந்த முகமது ஷமி மீண்டும் கம்பேக் கொடுக்க, உள்ளூர் போட்டிகளில் விளையாடி இழந்த பார்மை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளார்.
-
நீலகிரி, தென்காசி, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
20 Jul 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி,தென்காசி, தேனி கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமன்: 2-வது போட்டியில் இங்கி., வெற்றி
20 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது.
-
பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் தோல்வி
20 Jul 2025உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.
-
விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன்; மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு 10,997 கோடி ரூபாய் கடன் : தமிழ்நாடு அரசு பெருமிதம்
20 Jul 2025சென்னை : பயிர்க் கடன்களை உரிய கெடு தேதிக்குள் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்கடன்களாக 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ள
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-07-2025.
21 Jul 2025 -
மீண்டும் வருகிறது: சாம்பியன்ஸ் லீக் டி-20 தொடருக்கு ஐ.சி.சி. அனுமதி..?
20 Jul 2025சென்னை : சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை மீண்டும் நடத்த ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைகால தொடர் இன்று ஆரம்பம் : 'ஆபரேஷன் சிந்தூர்' உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டம்
20 Jul 2025புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைகால தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்து தொடரில் 'ஆபரேஷன் சிந்தூர்' உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தி.மு.க.
-
விராட் கோலி இருந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்: ஸ்டீவ் ஹார்மிசன்
20 Jul 2025லண்டன் : லார்ட்ஸ் டெஸ்ட்டில் விராட் கோலி இருந்திருந்தால் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருப்பார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் தெரிவித்துள்ள
-
பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்திய மூத்த வீரர்கள் மறுப்பு: லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ரத்து
20 Jul 2025மும்பை : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற மூத்த வீரர்கள் பங்கேற்கும் லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் ஆட்டம் ரத்தாகியுள்ளது.
-
சட்டமும், நீதியும் விமர்சனம்
21 Jul 2025சாதாரண நோட்டரி புகார்களை டைப் செய்யும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்க, அதை சரவணன் நிராகரிக்கிறார். அப்போது கடத்தப்பட்ட தன் மகளுக்கு நீதி க
-
யாதும் அறியான் திரை விமர்சனம்
21 Jul 2025காதலர்களான தினேஷ் மற்றும் பிரானா இவர்களது நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடிகள் வனப்பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள்.
-
சென்ட்ரல் திரை விமர்சனம்
21 Jul 2025நாயகன் விக்னேஷ், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்பதற்காக 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும், இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு சென்று அங்கு ஒரு நூற்பாலை
-
டிரெண்டிங் திரை விமர்சனம்
21 Jul 2025யூடியுப் சேனல் ஒன்றை கலையரசன் - பிரியாலயா தம்பதி நடத்தி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
-
பிளாக் மெயில் படம் பேசப்படும் - ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை
21 Jul 2025ஜி.வி.பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் ஜெ.டி.எஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’பிளாக்மெயில்’.
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
21 Jul 2025சிவகாசி : சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
-
தலைமைச்செயலாளருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
21 Jul 2025சென்னை, தலைமைச்செயலாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
21 Jul 2025திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
21 Jul 2025சென்னை, முன்னாள் எம்.பியும், அ.தி.மு.க.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்
21 Jul 2025சென்னை, பா.ஜ.க.வுக்கு இலக்கு அ.தி.மு.க.வை அழிப்பது மட்டுமே என அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
-
எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
21 Jul 2025புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினி
21 Jul 2025சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.