எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திண்டுக்கல், ஜன.25 - திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்றிய செயலாளர் மற்றும் பெண் ஆகிய இருவரை நேற்றுக்காலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தேவேந்திர குல வேளாளர் நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜனவரி 10ம் தேதியன்று இரவு படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் கோர்ட்டில் அருளானந்தம், ஆறுமுகசாமி ஆகிய இருவரும் சரணடைந்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய போது 14 பேர் கொண்ட கும்பல் இச்சதித் திட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இக்கொலை வழக்கில் சுபாஷ் பண்ணையார் முதல் குற்றவாளியாகவும், அருளானந்தம், ஆறுமுகசாமி மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் உட்பட 14 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். சரணடைந்த இருவரைத் தவிர தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் நந்தநவனப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மனைவி நிர்மலாதேவி(45) என்பவர் கொலையாளிகளுக்கு உளவு சொல்வதிலும், அவர்கள் தங்குவதற்கு வீடும் பிடித்து கொடுத்தது தெரியவரவே அவரை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் இக்கொலை வழக்கில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய உறுப்பினரான கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி(27) என்பவரும் இக்கொலைக்கு உடந்தையாக இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரையும் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நிர்மலா மற்றும் முத்துப்பாண்டியை நேற்றுக்காலை சுமார் 6 மணியளவில் மாஜிஸ்திரேட் லதா முன்புறம் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் சிறைக்காவலில் அடைக்க அவர் உத்தரவிட்டதின் பேரில் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற முத்துப்பாண்டி
பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கரட்டழகன்பட்டியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவராக இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகி ஜான் பாண்டியன் கட்சியில் இணைந்தார். இவர் மீது அடிதடி, பஸ் எரிப்பு, மற்றும் ஒரு கொலை வழக்கு உள்ளது. பசுபதி பாண்டியனுக்கு நெருக்கமாக முத்துப்பாண்டி இருந்து வந்ததால் அவரை இக்கொலை திட்டத்திற்கு நிர்மலாதேவி பயன்படுத்திக் கொண்டார். கொலை செய்யப்பட்ட பின்னர் பசுபதிபாண்டியன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இறுதி யாத்திரையில் முத்துப்பாண்டியனும் மிகுந்த கவலையோடு சொந்த ஊருக்கு சென்று அடக்கம் செய்து விட்டு திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 4 days ago |
-
ரஷ்யாவின் டிரோன் தாக்குதலில் 2 பேர் பலி
01 May 2025கீவ்: உக்ரைனின் கடற்கரை நகரத்தின் மீதான ரஷ்யாவின் டிரோன் தாக்குதலில் 2 பேர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
-
4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அங்கோலா அதிபர் இந்தியா வருகை
01 May 2025அங்கோலா: அங்கோலா நாட்டு அதிபர் 4 நாள் பயணமாக இந்தியா வந்தார். இருநாடுகளுக்கும் இடையிலான ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இ-பாஸ் சர்வரில் சிக்கல்: நீலகிரி சுற்றுலா பயணிகள் அவதி
01 May 2025நீலகிரி: இ-பாஸ் சர்வரில் திடீரென சிக்கல் ஏற்பட்டதால், ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் இ-பாஸ் எடுக்க முடியாமல் அவதியடைந்தனர்.
-
பாக். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்
01 May 2025இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெப்டினட் ஜெனரல் முகம்மது அசிம் மாலிக்கை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
-
மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறிவிட்டார்: ஷ்ரேயாஸ் ஐயருக்கு பாண்டிங் பாராட்டு
01 May 2025சென்னை: ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் முதிர்ச்சியடைந்த வீரராக மாறிவிட்டதாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.
-
தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்: செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
01 May 2025ஈரோடு: தொண்டனாகவே இருந்து பணியாற்ற விரும்புவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
-
மதுரையில் விஜய்க்கு த.வெ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
01 May 2025மதுரை: மதுரையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
எந்த மைதானத்திலும் சேஸிங் செய்வது பிடிக்கும்: ஷ்ரேயாஸ்
01 May 2025சென்னை: பஞ்சாப் அணியின் கேப்டனும் ஆட்ட நாயகன் விருது வென்றவருமான ஷ்ரேயாஸ் ஐயர் எந்தத் திடலிலும் சேஸிங் செய்வது பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல்.: விக்னேஷ் புதூர் விலகல்
01 May 2025காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து இளம் சுழல்பந்து வீச்சாளர் விக்னேஷ் புதுர் விலகியதாக 5 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
01 May 2025மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை வினாடிக்கு 1363 கனஅடியாக குறைந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2025
02 May 2025 -
சொந்த மண்ணில் தற்போதுதான் சிறந்த ஆடுகளத்தை பெற்றுள்ளோம் சென்னை கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டி
01 May 2025சென்னை: சொந்த மண்ணில் தற்போதுதான் சிறந்த ஆடுகளத்தைப் பெற்றுள்ளோம் என பஞ்சாப் உடனான தோல்விக்குப் பிறகு சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ்.தோனி தெரிவித்தார்.
-
தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை: கில்கிறிஸ்ட் சுளீர்
01 May 2025சென்னை: சி.எஸ்.கே. கேப்டன் தோனி தன்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை என முன்னாள் ஆஸி. வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
-
மெதுவாக பந்துவீச்சு: ஷ்ரேயாஸுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
01 May 2025சென்னை: மெதுவாக பந்துவீசியதால் சி.எஸ்.கே.வுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக ஐ.பி.எல்.
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நோட்டீஸ்
02 May 2025புதுடெல்லி : நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மே 6ல் கனமழை பெய்ய வாய்ப்பு
02 May 2025சென்னை : தமிழகத்தில் மே 6ம் தேதி நீலகிரி, கோவை, மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
அதிகரிக்கும் தெரு நாய்க்கடி தொல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
02 May 2025சென்னை : தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
-
ரூ. 8,867 கோடியில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
02 May 2025விழிஞ்சம் : கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.
-
ரூ. 8,867 கோடியில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
02 May 2025விழிஞ்சம் : கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.
-
போக்சோ புகார்களில் இனி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 4 நாட்களில் இடைநீக்கம்
02 May 2025சென்னை : தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் 4 நாட்களுக
-
போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
02 May 2025சென்னை : அங்கன்வாடி ஊழியர்களுக்கு, அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார
-
அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணை வேந்தரை நியமிக்க தேடுதல் குழுவை அறிவித்தது தமிழ்நாடு அரசு
02 May 2025சென்னை : அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணை வேந்தரை நியமிக்க, சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் சச்சிதானந்தம், பேராசிர
-
ஈரோடு இரட்டை கொலை: இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம்
02 May 2025ஈரோடு : ஈரோடு இரட்டை கொலை சம்பவத்தில், எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.
-
அதிர்ச்சி சம்பவம்.. ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை - 8 தனிப்படைகள் அமைப்பு ஈரோடு அருகே முதிய தம்பதி கொலை: 8 தனிப்படைகள் அமைப்பு
02 May 2025ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தோப்பு வீட்டில் இரட்டை கொலை, கொள்ளை நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
02 May 2025சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பண