எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட 14 கட்சிகள் ராஜ்யசபாவில் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
சென்ற வாரம் முதல் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி அமைதியாக நடந்து வருகிறது. வரும் 5-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு, புதிய இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தேர்தல் நடைமுறையில் சீர்திருத்தம், ஓட்டுச்சீட்டு முறை உள்ளிட்ட மாற்றங்கள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், பகுஜன்சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரி கட்சியினர் ராஜ்யசபா சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளன. இதனை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஏற்று கொள்வார் என்று தெரிகிறது. இன்று அல்லது நாளை விவாதம் நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


