எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐந்து அமெரிக்க ஆளுநர்கள் வரும் இரண்டு மாதங்களில் பொருளாதார உறவை மேம்படுத்துவதற்காக இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், அடுத்த இரண்டு மாதங்களில், அமெரிக்காவின் ஐந்து ஆளுநர்கள் இந்தியாவுக்கு வருவார்கள் என்று தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார். வருகை தருபவர்கள் நியூ ஜெர்சி, ஆர்கன்சாஸ், கொலராடோ, டெலாவேர் மற்றும் இந்தியானா ஆகிய ஐந்து அமெரிக்க மாநிலங்களின் ஆளுநர்களாவர். இதுவரை 11 அமெரிக்க மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ள இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இருநாட்டு மாநில உறவுகளை மேம்படுத்த இது முக்கிய முயற்சியாகும் என்று தெரிவித்தார். அமெரிக்க ஆளுநர்கள் அந்தந்த மாநிலங்களின் சிறந்த வணிகங்களின் வர்த்தக பிரதிநிதிகளாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து அமெரிக்க ஆளுநர்கள் இந்தியாவுக்கு வருகை தருவது டிரம்ப் மற்றும் மோடி அரசாங்கத்தின் இருநாட்டு மாநில உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சி என்றும் கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


