எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பரங்குன்றம்,ஏப்.1 - தமிழக மக்களிடம் காசு கொடுத்து ஏமாற்றி ஓட்டுப் பெறும் தி.மு.க.வின் இன்றைய செயல்பாடுகளை 42 ஆண்டுகளுக்கு முன்பே எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் எடுத்துரைத்தார்.
தேர்தல் நடைபெறும் போதெல்லாம் பலரும் பல்வேறு கமெண்டுகள் அடிப்பது வழக்கம். ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கமெண்ட் பிரபல்யமாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமையும். நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில் மக்களிடம் அதிகமாக பேசப்பட்டு வரும் கமெண்ட். ..
எம்.ஜி.ஆர். நடித்து 1969 ம் ஆண்டில் வெளியான படம் நம்நாடு. அப்படத்தில் எம்.ஜி.ஆரை அவரது அண்ணன் வீட்டை விட்டு விரட்டி விடுவார். பூங்காவில் படுத்திருக்கும் எம்.ஜி.ஆரை தங்களது சேரியில் வந்து தங்குமாறு ஜெயலலிதா அழைத்துச் செல்வார். சேரியில் வீட்டுக்குள் நுழைந்ததும் வெளியில் சப்தம் கேட்கும். அந்த சப்தத்தை கேட்டு எம்.ஜி.ஆர், என்ன சப்தம் என அருகில் உள்ளோரிடம் கேட்பார். உடனிருந்தவர்களுடன் வெளியில் சென்று பார்த்த போது மனைவியை கணவன் அடித்துக் கொண்டிருப்பார். அப்போது எம்.ஜி.ஆர், என்னய்யா, மாட்டை அடிப்பது போன்று பெண்ணை அடிக்கிறார். பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறீர்களே என சுற்றி இருந்தவர்களிடம் கோபப்பட்டு மனைவியை அடித்த கணவனை தள்ளி விடுவார்.
அப்போது அந்த கணவனிடம் ஏன்யா, பெண்ணை மாடு போல அடிக்கிறாய் என்று எம்.ஜி.ஆர். கேட்பார். அதற்கு அந்த ஆள் தேர்தல் வருதுங்களா. காசு கொடுக்கிறவர்களுக்கு ஓட்டுப் போட சொல்றேன். அதுக்கு அவ, கேட்க மாட்டேங்கிறா என்பார். அதற்கு எம்.ஜி.ஆர் அந்த பெண்ணை பார்த்து நீ என்னம்மா சொல்றே எனக் கேட்பார். அந்தப் பெண் நல்லவங்களுக்கா பார்த்து ஓட்டுப் போடனும் சொல்றேன். அதை அவர் ஏற்க மறுத்து என்னை அடிக்கிறார் என்பார். அவள் கணவரைப் பார்த்து எம்.ஜி.ஆர். அந்தம்மா சொல்றது நியாயம்தானே. சரி, ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பாங்க என்பார். அதற்கு அந்த பெண்ணின் கணவர், 5 ம் கொடுப்பாங்க, 10 ம் கொடுப்பாங்க என்பார். அவரிடம் எம்.ஜி.ஆர். அந்தப் பணம் எத்தனை நாளைக்கு வரும் என்பார். அந்த ஆள் ஒரு நாளைக்கோ, 2 நாளைக்கோ வரும் என்பார். அதற்கு எம்.ஜி.ஆர். அப்புறம் என்ன செய்வீங்க. நல்லவங்களாப் பார்த்து, பசியை தீர்க்கிறவங்களாப் பார்த்து ஓட்டுப் போடுங்க, உங்கம்மாவும் பொம்பளை தானே. எதுக்கு உன் மனைவியை அடிக்கிறாய் என்று அந்த பெண்ணின் கணவருக்கு புத்தி வருவது போன்று எம்.ஜி.ஆர் எடுத்துக் கூறுவார். இந்த வசனங்கள் தற்போது அனைத்து தரப்பு மக்களும் பேசிக் கொண்டு உள்ளனர். நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க.வினர் மக்களிடம் காசைக் கொடுத்து ஏமாற்றி எப்படியும் அவர்களது ஓட்டுக்களை பெற்று வெற்றியடைய வேண்டும் என பகல் கனவு கண்டு வருகின்றனர். ஆனால் மக்கள் மேற்கண்ட வசனங்களை பேசிக் கொண்டே தி.மு.க.வினர் கொடுப்பது அவர்கள் உழைத்து சம்பாதித்ததா? நமது வரிப்பணத்தில் கொள்ளையடித்தது தானே. பணத்தை வாங்கிக் கொண்டு அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டுப் போடுவோம் என பெண்கள் தெருக்குழாய்களில் பேசிக் கொள்கின்றனர். தி.மு.க.வினரின் இந்த தில்லுமுல்லு வேலைகளை 42 ஆண்டுகளுக்கு முன்பே எம்.ஜி.ஆர் தனது சினிமா மூலம் தெரிவித்துள்ளது, கருணாநிதியை பற்றி எம்.ஜி.ஆருக்கு முன்பே தெரிந்து விட்டது போலும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
மு.க.முத்து வாழ்க்கை வரலாறு
19 Jul 2025தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-07-2025.
19 Jul 2025 -
ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள முதுகலை மருத்துவ 'நீட்' தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
19 Jul 2025புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் முதுகலை 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்: அமெரிக்காவில் மேல்சிகிச்சை
19 Jul 2025மும்பை, கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் மேல்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
-
மு.க.முத்து மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
19 Jul 2025சென்னை, மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
மு.க.முத்து உடல்நலக்குறைவால் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
19 Jul 2025சென்னை : “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து.
-
அகமதாபாத் விமான விபத்து செய்தி: சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கண்டனம்
19 Jul 2025வாஷிங்டன் : ஏர் இந்தியா விமான விபத்து செய்தி விவகாரத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jul 2025சென்னை : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காஸாவில் உணவுக்காக காத்திருந்த 50 பேர் பலி
19 Jul 2025காஸா : பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்
19 Jul 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
19 Jul 2025தருமபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
19 Jul 2025நாகை : கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
அமெரிக்காவில் கூட்டத்தில் புகுந்த கார்: 5 பேர் படுகாயம்
19 Jul 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் கிழக்கு ஹாலிவுட் பகுதியில் கூட்டத்தில் புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.
-
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட 5 ஜெட் விமானங்கள் அதிபர் ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு
19 Jul 2025வாஷிங்டன், இந்தியா - பாக். மோதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
19 Jul 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்தில் இ.பி.எஸ். சிறப்பு பிரார்த்தனை
19 Jul 2025வேளாங்கண்ணி : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் எடப்பாடி பழனிசாமி மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
-
5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Jul 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
அய்யப்பனின் பஞ்சலோக சிலையை நிறுவ ஈரோட்டை சேர்ந்தவருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவு
19 Jul 2025திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ கேரள ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை ஆக.25 வரை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்
19 Jul 2025இஸ்லாமாபாத் : இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை வரும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவ
-
சென்னை திரு.வி.க. நகரில் 6.44 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பள்ளிக்கட்டிடம்: அமைச்சர் அடிக்கல்
19 Jul 2025சென்னை, சென்னை திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டிடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
-
40 பி. டாலரை தாண்டிய ஏற்றுமதி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
19 Jul 2025ஐதராபாத், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
இ.பி.எஸ். தானாக பேசவில்லை; யாரோ அவரை பேச வைக்கிறார்கள் : திருமாவளவன் விமர்சனம்
19 Jul 2025சென்னை : 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என திருமாவளவன் தெரிவித்தார்.
-
'மேக் இன் இந்தியா' வெறும் பேச்சாகவே இருக்கும்: ராகுல்
19 Jul 2025புதுடில்லி :.
-
நீலகிரியில் கனமழை: சுற்றுலா தலங்கள் மூடல்
19 Jul 2025ஊட்டி : கனமழை காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது