எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஏப்.1 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் தி.மு.க. மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. நாளை டெல்லி தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்கிறது. இந்த குற்றப்பத்திரிகை 80 ஆயிரம் பக்கங்களை கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.
மத்திய தொலைதூர தகவல் துறையாக தயாநிதிமாறன் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் சில விதிமுறைகளை மாற்றினார். அவருக்கு பின்னால் மத்திய தொலைதூரதகவல் துறை அமைச்சர் பதவியை ஏற்ற தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா, அந்த விதிமுறைகளை தவறுதலாக பயன்படுத்தி முதலில் வந்தவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்தார். அதுவும் அடிமாட்டு விலைக்கு ஏலம் விட்டதோடு, வெறும் பெயர் அளவில் இருக்கும் சில தகவல் தொடர்பு கம்பெனிகளுக்கும் ஒதுக்கீடு செய்தார். இதனால் மத்திய அரசுக்கு ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அடிமாட்டு விலைக்கு ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டு ரூ. 3 ஆயிரம் கோடி வரை ஆ.ராசா,லஞ்சம் பெற்றுள்ளார். இந்த பணத்தை அவர், தனது மனைவி பெயரில் துபாய் போன்ற அரபு நாடுகளில் உள்ள வங்கி கணக்குகளிலும் வெளிநாட்டு தொழிலதிபர்கள் மூலம் முதலீடும் செய்துள்ளார்.
இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ.விசாரித்து கடந்த மார்ச் 31-ம் தேதிக்குள் அறிக்கையை டெல்லி தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மேலும் சி.பி.ஐ. விசாரணையை தன் கண்காணிப்பிலேயே வைத்துக்கொண்டது. இந்த கிடுக்கிப்பிடியால் சி.பி.யை. விசாரணையை தீவிரப்படுத்தியது. ஆ.ராசாவின் வீடுகள், பினாமி பெயரில் உள்ள நிறுவனங்கள், அலுவலகங்களில் முதலில் சோதனை நடத்தியது. அதனையடுத்து ராசாவை டெல்லிக்கு வரவழைத்து விசாரித்தது. விசாரணையில் ஆ.ராசா மோசடி செய்திருப்பதற்கான ஆதாரங்கள் இருந்ததால் அவரை கைது செய்தது. பின்னர் அவரிடம் 14 நாட்கள் விசாரணைக்கு பிறகு டெல்லி திஹார் சிறையில் அடைத்தது. மேலும் பிரபல அரசியல் பெண் தரகர் நீராராடியா, ராசாவின் பினாமி சாதிக்பாட்ஷா( இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது) ராசாவின் தனிச்செயலாலர் சந்தோலியா, தொலைதூர தகவல்தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெஹூரா, ஸ்பெக்ட்ரத்தை குறைந்த விலைக்கு வாங்கிய ஸ்வான் கம்பெனி நிர்வாக அதிகாரி பால்வா, முதல்வர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாள், மனைவி கனிமொழி,(இவர்கள் இருவரும் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களாக உள்ளனர்) பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, அகர்வாலு ஆகியோர்களிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பின்னர் கனிமொழி, தயாளு அம்மாளை தவிர அனைவரையும் கைது செய்து காவலில் வைத்து சி.பி.ஐ.விசாரித்து வருகிறது. கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி கைமாறிய விவகாரத்தில் ஆசிப் பல்வாவுக்கும் அகர்வாலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விசாரணை நீண்டு கொண்டே போவதால் கடந்த 31-ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அறிக்கையை சி.பி.ஐ.யால் தாக்கல் செய்ய முடியவில்லை. அதனால் இரண்டு நாட்கள் கால அவகாசம் கொடுக்கும்படி சுப்ரீம்கோட்டில் சி.பி.ஐ. கேட்டுக்கொண்டது. இதற்கு சுப்ரீம்கோர்ட்டு அனுமதி அளித்தது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஆ.ராசா சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது முறைகேடு, லஞ்சம், மோசடி, போலி தஸ்தாவேஜூகள் தயாரித்தல் அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்துதல் பிரதமரின் அறிவுரையை மீறியது, மத்திய சட்டம் மற்றும் நிதி அமைச்சகத்தின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாதது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தயாரித்து இருப்பதாகவும், இது நாளை டெல்லி தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்படலாம் என்று உறுதியாக தெரிகிறது. குற்றப்பத்திரிகை சுமார் 80 ஆயிரம் பக்கங்களை கொண்டதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-12-2025.
24 Dec 2025 -
ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..! வெள்ளி விலை புதிய உச்சம்
24 Dec 2025சென்னை, சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 உயா்ந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் : ரயில்கள் விவரம் வெளியீடு
24 Dec 2025சென்னை, வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கதத்தில் நின்று செல்லும் ரயில்களின் விவரங்ளை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
24 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மீட்டெடுக்க தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பங்கெடுத்தனர் என
-
100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்: தமிழ்நாட்டில் தி.மு.க.-கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
24 Dec 2025சென்னை, 100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் தொடர்பாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றி: விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Dec 2025புதுடெல்லி, எல்.வி.எம்.-3 திட்டம் வெற்றியை அடுத்து விண்வெளி துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு: இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டம்
24 Dec 2025சென்னை, ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு - இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ்நாடு வனத்துறை திட்டமிட்டுள்ளது.
-
நாகையில் அதிர்ச்சி சம்பவம்: மதுபோதையில் மனைவி கையை வெட்டி குளத்தில் வீசிய கணவர்..!
24 Dec 2025நாகை, நாகையில் மதுபோதையில் மனைவியின் கையை வெட்டி குளத்தில் வீசிய கணவரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: அரசியல் பேச்சுக்கு தடை விதித்த மலேசியா போலீஸ்
24 Dec 2025கோலாலம்பூர், ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பேசுவதற்கு மலேசியா போலீஸ் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழக அரசியல் வரலாற்றின் பொற்காலம்: எம்.ஜி.ஆருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆரின் நினைவு நாளில், நம் உயிர்நிகர் தலைவரை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம் என்று புகழஞ்சல
-
சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க நாம் உறுதியேற்போம்: பெரியாரின் நினைவு நாளில் இ.பி.எஸ். பதிவு
24 Dec 2025சென்னை, தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி தந்தை பெரியார் என்று எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதியா? மத்திய அரசு விளக்கம்
24 Dec 2025புதுடெல்லி, டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரையும் மத்திய அரசு பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் புதிதாக மேலும் 3 விமான நிறுவனங்களுக்கு அனுமதி
24 Dec 2025புதுடெல்லி, உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையை மேலும் பலப்படுத்தும் விதமாக மூன்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம்: ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு: செய்து அரசாணை வெளியீடு
24 Dec 2025சென்னை, விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்க ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்தற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
-
கடலூர்: திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி
24 Dec 2025கடலூர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பயணம்
24 Dec 2025கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறும் அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இன்று (
-
அன்பு, அமைதி தழைக்க வேண்டும்: கிறிஸ்துவ பெருமக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
24 Dec 2025சென்னை, அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்று இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு அ.தி.மு.க.
-
முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
24 Dec 2025சென்னை, முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன பேருந்துகளின் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Dec 2025சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.34.30 கோடி மதிப்பிலான பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று
-
தன்மானம் காக்க, தன்னையே தந்தவர்: பெரியாரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் பெரியார் என்று அவரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். படத்திற்கு த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.
-
த.வெ.க. கூட்டணியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு? 38 தொகுதிகளை கேட்டுப்பெறவும் முடிவு
24 Dec 2025சென்னை, த.வெ.க.
-
எம்.ஜி.ஆர். பாதையில் பயணித்திட உறுதியேற்போம்: டிடிவி தினகரன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
-
இலங்கைக்கு இந்தியா உதவி செய்வது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
24 Dec 2025கொழும்பு, புயல் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவி செய்து வருவது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கிறிஸ்துவ பெருமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: சிறுபான்மையினருக்கு காவலனாக இருப்போம் என உறுதி
24 Dec 2025சென்னை, இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.


