எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.2 - தேர்தல் நியாயமாக நடைபெற தேர்தல் ஆணையம் வாகன சோதனை நடத்துவதை தடை செய்ய முடியாது என்று சென்னை ஐகோர்ட் திட்டவட்டமாக தீர்ப்பு அளித்துள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:- தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் வீடுகளிலும் திடீர் சோதனை நடத்தப்படுகிறது. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. உள்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. வாகன சோதனையால் பலர் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது. இதற்கிடையே தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் வாகன சோதனைக்கு தடை விதிக்க கோரி தில்லை நடராசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தி.மு.க. அமைச்சர் கே.பி.பி.சாமியும், தேர்தல் அதிகாரிகள் தனது வீட்டில் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை ஆரம்பத்தில் விசாரித்த nullநீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்தால், அதை உறுதி செய்த பிறகே தேர்தல் ஆணையம் வாகன சோதனை செய்ய வேண்டும் என்று இடைக்கால உத்தர விட்டனர். இதையடுத்து இந்த இடைக்கால உத்தரவை நீnullக்கக் கோரி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அம்பு ரோஸ், பாடம் நாராயணன் மற்றும் சில தொண்டு அமைப்பினர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை தலைமை nullநீதிபதி இக்பால், நீnullதிபதி சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. ஏற்கனவே இந்த வழக்கில் பிறப்பித்த இடைக்கால உத்தரவை nullநீக்கி நீnullதிபதிகள் உத்தரவிட்டனர்.
அவர்கள் அளித்த தீர்ப்பு விபரம் வருமாறு:- தமிழக சட்டசபை தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்துவதற்கு தலைமை தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் உள்ளது. தேர்தல் முடியும் வரை பணம் பட்டுவாடா மற்றும் பொருள் வினியோகம் செய்வதை அனுமதிக்க முடியாது. நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் செலவு கணக்கை கண்காணிக்கும் வழிமுறைகளை தேர்தல் கமிஷன் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வாகன சோதனை நடத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை. அதே நேரத்தில் சோதனையின் போது பிடிபடும் பணம் மற்றும் பொருட்களுக்கு உரிய ஆவணங்களைக் காட்டினால் அவற்றை பறிமுதல் செய்யக்கூடாது. அவற்றை உரியவர்களிடம் தேர்தல் கமிஷன் திருப்பி கொடுக்க வேண்டும். பறக்கும் படையினர் நடத்தும் சோதனைகளை வீடியோ கருவியில் பதிவு செய்ய வேண்டும். சோதனையின் போது பறக்கும் படையினர் கண்ணியத்துடனும் கரிசனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். பறக்கும் படையினருக்கு தேர்தல் ஆணையம் தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பெருவாரியான குற்றங்களை தடுக்க அதிகப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் வரை தேர்தல் கமிஷன் எடுக்க வேண்டும். தேர்தலுக்காக பணி இட மாற்றம் செய்யப்படும் அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளின் நடவடிக்கைகளை அவர்களது பணி புத்தகத்தில் குறையாக காட்டக்கூடாது. இதை வைத்து அதிகாரிகளின் பதவி உயர்வின் போது கருத்தில் கொள்ளக் கூடாது. மனுக்கள் பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு nullநீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-07-2025.
21 Jul 2025 -
சட்டமும், நீதியும் விமர்சனம்
21 Jul 2025சாதாரண நோட்டரி புகார்களை டைப் செய்யும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்க, அதை சரவணன் நிராகரிக்கிறார். அப்போது கடத்தப்பட்ட தன் மகளுக்கு நீதி க
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
21 Jul 2025சிவகாசி : சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
-
டிரெண்டிங் திரை விமர்சனம்
21 Jul 2025யூடியுப் சேனல் ஒன்றை கலையரசன் - பிரியாலயா தம்பதி நடத்தி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: அமைச்சர் துரைமுருகன்
21 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினி
21 Jul 2025சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
21 Jul 2025சென்னை, முன்னாள் எம்.பியும், அ.தி.மு.க.
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
21 Jul 2025திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.
-
சென்ட்ரல் திரை விமர்சனம்
21 Jul 2025நாயகன் விக்னேஷ், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்பதற்காக 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும், இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு சென்று அங்கு ஒரு நூற்பாலை
-
யாதும் அறியான் திரை விமர்சனம்
21 Jul 2025காதலர்களான தினேஷ் மற்றும் பிரானா இவர்களது நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடிகள் வனப்பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள்.
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு
21 Jul 2025மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
-
எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
21 Jul 2025புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
பிளாக் மெயில் படம் பேசப்படும் - ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை
21 Jul 2025ஜி.வி.பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் ஜெ.டி.எஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’பிளாக்மெயில்’.
-
ஒபாமா கையில் விலங்கு: அதிபர் ட்ரம்ப் பகிர்ந்த ஏ.ஐ. வீடியோ...!
21 Jul 2025நியூயார்க், ஒபாமா கையில் விலங்கு மற்றும் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற ஏ.ஐ. வீடியோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயார்: ஜே.பி. நட்டா தகவல்
21 Jul 2025டெல்லி, ஆபரேஷசன் சிந்தூர் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார்.
-
தலைமைச்செயலாளருக்கு எதிரான அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
21 Jul 2025சென்னை, தலைமைச்செயலாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
21 Jul 2025சென்னை : கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.;
-
முன்னாள் எம்.பி அன்வர்ராஜா தி.மு.க.வில் இணைந்தார்
21 Jul 2025சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
6.2 ரிக்டர் அளவில் அலஸ்காவில் நிலநடுக்கம்
21 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்
21 Jul 2025சென்னை, பா.ஜ.க.வுக்கு இலக்கு அ.தி.மு.க.வை அழிப்பது மட்டுமே என அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
-
ராசி மணலில் அணை: விவசாயிகளின் கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு
21 Jul 2025திருவாரூர் : ராசி மணலில் அணை கட்டினால் 62 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, அ.தி.மு.க.
-
டெல்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
21 Jul 2025டெல்லி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
-
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 115 பேர் பலி
21 Jul 2025காசா சிட்டி, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 115 பேர் உயிரிழந்தனர்.
-
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீவத்சவா பதவியேற்பு
21 Jul 2025சென்னை : சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஸ்ரீவத்சவா நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்துவைத்தார்.