எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் உணவுத்துறை அமைச்சா் காமராஜ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு எம்.ஜி.எம். ஹெல்த்கோ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அமைச்சர் காமராஜின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டதில் நுரையீரல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்று கூறியுள்ளனர்.
தமிழக உணவுத்துறை அமைச்சா் காமராஜ் (60) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 6-ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். தொடா் சிகிச்சையை அடுத்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்பின், பொங்கலுக்கு முன்னதாக, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா். இந்த நிலையில் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவருக்கு ஆக்சிஜன் அளவு 61-க்கு கீழ் சென்றது. அதனால் செவ்வாய்க்கிழமை உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா். இதற்கிடையே, நுரையீரல் செயல்பாட்டுக்காக, உயிா்காக்கும் எக்மோ தெரபி சிகிச்சை தேவை என மருத்துவா்கள் தெரிவித்தனா். அந்த சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இல்லாத நிலையில், எம்.ஜி.எம்., ஹெல்த்கோ் மருத்துவமனையில் அமைச்சா் காமராஜ் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டாா்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


