எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கம்மம் : மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில், தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் 0 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது,
அதிகாரப்பூர்வ வட்டாரங்களின் தகவல் படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மொத்தம் 800 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் திங்கள்கிழமை வரை 1,480 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்த வீட்டுக்கு வீடாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது இந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வநதுள்ளது. கணக்கெடுப்பின் போது மாவட்டத்தில் பதிவான மொத்த 16,302 பாதிப்புகளில் 1,480 குழந்தைகள். இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளை மட்டுமே காட்டு வதால் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், மிதமான அறிகுறிகளைக் கொண்ட அந்த குழந்தைகளை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு மாவட்ட தலைமைமருத்துவமனை கொரோனா வார்டுக்கு மாற்றியுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெர்வித்த மாவட்ட மருத்துவமனை அதிகாரி டாக்டர் பி மாலதி, மாவட்டத்தில் குழந்தைகள் மீட்பு விகிதம் தற்போது வரை 100 சதவீதமாக உள்ளது என கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


