எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக டோக்கியோவுக்குச் சென்றுள்ள இந்திய வீரர்கள் நேற்று முதல் தங்களுடைய பயிற்சிகளைத் தொடங்கியுள்ளனர்.
228 பேர் குழு...
32-வது ஒலிம்பிக் போட்டி வரும் 23-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இந்தியத் தரப்பில் 228 பேர் கொண்ட குழு ஒலிம்பிக்கில் பங்கேற்கிறது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவின் 22 மாநிலங்களைச் சேர்ந்த 119 பேர் பங்கேற்கிறார்கள். இவர்களில் 67 வீரர்களும் 52 வீராங்கனைகளும் உள்ளார்கள். 18 விளையாட்டுகளில் 85 பதக்கங்கள் கொண்ட போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது.
தமிழக வீரர்கள்...
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் நேத்ரா குமணன், வருண் ஏ. தக்கார், கே.சி. கணபதி, ஜி. சத்யன், ஷரத் கமல், சி.ஏ. பவானி தேவி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், எஸ். தனலட்சுமி, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி என 11 தமிழக வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
88 பேர் குழு...
முதற்கட்டமாக 88 பேர் கொண்ட இந்திய குழு, சனிக்கிழமை புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை டோக்கியோ சென்றைடைந்தது. அவர்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரீந்தர் பத்ரா, செயலர் ராஜீவ் பாட்டியா ஆகியோர் வழியனுப்பினர்.
துப்பாக்கிச் சுடும்...
ஏற்கெனவே குரோஷியாவில் பயிற்சி பெற்று வந்த இந்திய துப்பாக்கி சுடும் அணியினர் டோக்கியோ வந்து விட்டனர். ஞாயிற்றுக்கிழமை டோக்கியோ வந்த அணியில் வில்வித்தை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஹாக்கி, ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் வீரர், வீராங்கனைகள் அடங்குவர்.
வில்வித்தை வீரர்...
இந்திய வீரர்கள் டோக்கியோவில் தங்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள். வில்வித்தை விளையாட்டைச் சேர்ந்த அடானு தாஸ் - தீபிகா குமாரி தம்பதி டோக்கியோவில் தங்களுடைய பயிற்சியை நேற்று மேற்கொண்டனர். ஜூலை 23 முதல் வில்வித்தைப் போட்டிகள் தொடங்குகின்றன. தீபிகா குமாரி தனது 3-வது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். இதேபோல டென்னிஸ், டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளும் தங்களுடைய பயிற்சிகளை நேற்று முதல் தொடங்கினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 days ago |
-
இ.பி.எஸ். கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் 4 பேருக்கு இடைக்கால முன்ஜாமீன்
01 Sep 2025மதுரை : திருச்சி துறையூரில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரக் கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வேன் மற்றும் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில் அதிமுகவினர் 4 பேருக்கு இடைக்கால முன்ஜாம
-
டி.டி.வி. தினகரன் என்.டி.ஏ. கூட்டணியில் தான் இருக்கிறார் : நயினார் நாகேந்திரன் தகவல்
01 Sep 2025திருநெல்வேலி : அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்ந்து இருக்கிறார் என்றும், இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வே
-
பிரதமர் மோடியின் சீனப்பயணம்: ஜோதிமணி எம்.பி கடும் எதிர்ப்பு
01 Sep 2025திண்டுக்கல் : பிரதமரின் சீனப் பயணம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
-
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜெர்மனியின் 3 நிறுவனங்களுடன் ரூ.3,201 கோடி முதலீட்டிற்கு ஒப்பந்தம் : சுமார் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
01 Sep 2025கொலோன் : தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்த்திடும் வகையில் ஜெர்மனி நாட்டின் மூன்று நிறுவனங்களுடன் 3201 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 6250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வ
-
இம்மாதம் வெளியாகும் மிராய்
02 Sep 2025தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் படம் “மிராய்”.
-
செப். 19 அன்று வெளியாகும் போலீஸ் போலீஸ்
02 Sep 2025ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக உருவாகி இருக்கும் 'போலீஸ் போலீஸ்' வெப்தொடர் வரும் செப்டம்பர் 19 அன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-09-2025.
02 Sep 2025 -
நாளை மறுநாள் வெளியாகும் பேட் கேள்
02 Sep 2025இளம் வயது பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பேட் கேள்.
-
நீலகிரி: வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் : வனத்துறை சோதனையில் அதிர்ச்சி
02 Sep 2025நீலகிரி : வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
செங்கோட்டையன் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி பதில்
02 Sep 2025மதுரை : செங்கோட்டையன் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
-
சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
02 Sep 2025சென்னை : சென்னையில் 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வட மாநில தொழிலாளி உயிரிழப்பு: ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
02 Sep 2025சென்னை : காட்டுப்பள்ளியில் வட மாநில தொழிலாளி பலியானதையொட்டி அரவது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்பந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
-
காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியதால் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டேன் - சசிகாந்த் எம்.பி.
02 Sep 2025திருவள்ளூர் : காங்கிரஸ் அறிவுறுத்தியதால் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டேன் என்று சசிகாந்த் எம்.பி. கூறியுள்ளார்.
-
தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி நீக்க உத்தரவு ரத்து: ஐகோர்ட் உத்தரவு
02 Sep 2025சென்னை : சென்னை தாம்பரம் மாநகராட்சிகளின் கவுன்சிலர்களையும், உசிலம்பட்டி நகராட்சி தலைவரையும் பதவி நீக்கம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட
-
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் மீது பறவைகள் மோதல் : விமானம் அவசரமாக தரையிறக்கம்
02 Sep 2025மும்பை : நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் மீது பறவைகள் மோதியதால் அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கப்பட்டது.
-
எனது தாயை அவமதித்து விட்டனர்: எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் குற்றச்சாட்டு
02 Sep 2025புதுடெல்லி : என் தாயை மட்டும் அவமதிக்கவில்லை, நாட்டின் தாய்மார்களை அவமதித்து விட்டனர் என்று பிரதமர் மோடி வேதனையுடன் கூறியுள்ளார்.
-
மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி: அரசு மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகளை எலிகள் கடித்ததில் காயம்
02 Sep 2025இந்தூர் : மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகளை எலிகள் கடித்ததில் காயம் ஏற்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கனமழை காரணமாக டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி
02 Sep 2025புதுடெல்லி : டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
-
அனைத்து மொழிகளையும் மதிக்கிறவள்: கர்நாடகா முதல்வருக்கு ஜனாதிபதி முர்மு பதில்
02 Sep 2025பெங்களூரு : கன்னடம் உள்பட அனைத்து மொழிகளையும் மதிக்கிறவள் நான் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு கூறினார்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு வருகை: திருச்சியில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
02 Sep 2025திருச்சி : ஜனாதிபதி திருச்சி வருவதை முன்னிட்டு 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து சந்திரசேகர் ராவின் மகள் கவிதா திடீர் சஸ்பெண்ட்
02 Sep 2025ஐதரபாத் : கவிதாவை பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
-
வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீசார் மீது திடீர் கல்வீச்சு: 50-க்கும் அதிகமானோர் கைது
02 Sep 2025பொன்னேரி : வட மாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் போலீசார் மீது கல்வீசியதை தொடர்ந்து 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பா.ஜ.க. அரசின் தடைகளைக் கடந்து 364 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
02 Sep 2025சென்னை, பா.ஜ.க.
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயருகிறது: விரைவில் அறிவிப்பு வெளியாகும்
02 Sep 2025புதுடெல்லி, ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தின் அகவிலைப்படி, தீபாவளிக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
-
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
02 Sep 2025கோவை : கோவை கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு மிட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.