எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
போபால்: மத்திய பிரதேசத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. எனினும், கொரோனா முற்றிலும் நீக்கப்படவில்லை. நாம் அச்சப்பட வேண்டாம். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் கொரோனா வழிகாட்டு அணுகுமுறையை கடைப்பிடிக்கும்படி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


